Tag: பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தராக இராணுவ அதிகாரியா?

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தராக, இராணுவ அதிகாரி ஒருவரை, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச நியமிக்கவுள்ளதாக வெளியான செய்திகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்…
பல்கலைக்கழகங்கள் ஜுன் 15 திறக்கப்படும்

தனியே மருத்துவப்பீடத்தின் இறுதியாண்டு மாணவர்கள் தமது பரீட்சைக்கு தயாராகும் வகையில் ஜுன் 15ம் திகதி பல்கலைக்கழகங்கள் மீள திறக்கப்படவுள்ளது. இதனை…
மானியங்கள் ஆணைக்குழு உறுப்பினராக பேராசிரியர் வசந்தி அரசரட்ணம்!

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவால்…
மகபொல நிதியத்தின் 440 மில்லியன் ரூபா ஊழல் – கீர்த்தி தென்னகோன்

பல்கலைக்கழக மாணவர்களுக்கு புலமைப்பிரிசில் வழங்கும் மகபொல நிதியத்திலிருந்து நானூற்று நாற்பது மில்லியன் ரூபா நிதி மத்திய வங்கி பிணைமுறி மோசடியில்…
முள்ளிவாய்க்கால் நினைவிடம் அமைக்கும் பணிகளை இடைநிறுத்தியது சிறிலங்கா அரசு

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டு வந்த முள்ளிவாய்க்கால் நினைவிடத்துக்கான கட்டுமானப் பணிகள், சிறிலங்கா அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் இடைநிறுத்தப்பட்டுள்ளன. முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப்…