Tag: பாணந்துறை

தெற்கில் மீண்டும் டயர்களைப் போட்டு எரிக்கப்படும் சடலங்கள்!

பாணந்துறை ஆதார வைத்தியசாலைகளில் கோவிட் தொற்றால் மரணித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் குறித்த சடலங்களை ஒன்றாக இட்டு தகனம் செய்வது…
திருமண நிகழ்வில் பங்கேற்ற 20 பேர் தனிமைப்படுத்தல்

பாணந்துறை பகுதியில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி திருமண நிகழ்வில் பங்கேற்ற 20 பேர் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளனர் பாணந்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…
யாழ்ப்பாண வாசி உள்ளிட்ட ஐவர் கொரோனாவுக்குப் பலி!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, நாட்டில் கொரோனா…
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 756 பேர் அடையாளம் – மேலும் 6 பேர் உயிரிழப்புக்கள் பதிவு!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 756 பேர் நேற்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான…
கொரோனா தொற்றினால் 27 வயது நபர் உயிரிழப்பு!

இலங்கையில் கொரோனாவினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22 ஆக உயர்வடைந்துள்ளது, பாணந்துறை பகுதியைச் சேர்ந்த 27 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…
பல்கலை மாணவிக்கும் தொற்று!

ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் 3ம் வருட முகாமைத்துவப் பீடத்தில் கற்கும் பாணந்துறையை சேர்ந்த மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.…
மீண்டும் வழமைக்குத் திரும்பும் மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து! பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களை தவிர, ஏனைய மாவட்டங்களுக்கு இடையில் பஸ் போக்குவரத்து சேவைகள் இடம்பெறவுள்ளதாக போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த…
வடக்கின் முன்னாள் ஆளுநர் மீது பொதுமக்கள் தாக்குதல்!

பாணந்துறையில் வட மாகாண முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரே பொதுமக்களால் தாக்கப்பட்டுள்ளார். மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்ற…
மதத்துக்காக சாகப் போவதாக கூறினார் சஹ்ரான் – மனைவி பாத்திமா தகவல்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரான் காசிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமாவும், கடுவாபிட்டிய தேவாலயத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை…