Tag Archives: போர்
ஐ.நா நிபுணர்குழு விவாதம் கூட்டமைப்பும் நாடாளுமன்றில் பங்கேற்கும் – சுரேஸ் பிறேமச்சந்திரன்
சிறிலங்காவின் போர்க்குற்றங்களை விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள நிபுணர்கள் குழு தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கலந்துக் கொள்ளும்… Read more
ஐந்தாண்டுகளின் பின்னால் – பிரபாகரன் பற்றிய நினைவுகள்… 02
போர் முடிவடைந்து ஐந்து ஆண்டுகளின் பின்னான தனது எண்ணங்களை யாழ்ப்பாணத்திலிருந்து தொடர்ந்து பகிர்கின்றார் திருச்சிற்றம்பலம் பரந்தாமன். இந்த கட்டுரையாளர், தி…. Read more
சர்வதேச விசாரணை நிச்சயம் நடந்தே தீரும்; அதனை இராஜதந்திர ரீதியில்தான் அணுக வேண்டும் என்கிறார் ராஜித
சர்வதேச விசாரணையை நாம் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அது நிச்சயமாக நடக்கும். இந்த விசாரணையின் பிரதிவாதிகளான நாம் கலந்து கொள்ளாமல்… Read more
எல்லை மீறினால் எதுவும் நடக்கலாம்
உலகநாடுகளில் உள்நாட்டுப் போர்கள் இடம்பெறுவது ஒன்றும் புதியவிடயமல்ல. ஆட்சியாளர் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டு, இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது… Read more
மகிந்த போர்க் குற்றவாளி: மாதுலுவாவே சோபித தேரர்
இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக மேற்குலக நாடுகள் தொடர்ச்சியாக குற்றஞ் சாட்டிவரும் நிலையில் இது வரை அதை… Read more
இறுதிப் போர் தொடர்பில் நம்பகமான விசாரணை வெளிநாட்டிலாவது நடத்தப்படவேண்டும் – பிஸ்வாலிடம் யாழ் ஆயர்
இறுதிப்போர் தொடர்பில் நம்பகமான விசாரணை தேவை. இந்த விசாரணை இங்கு நடத்தப்படாதுவிட்டால் வெளிநாட்டில் நடத்தப்படவேண்டும் என்று மக்களாகிய நாங்கள் விரும்புகின்றோம்… Read more
குடியேற்றமில்லா இடத்தில் இராணுவ ஆக்கிரமிப்புகள்; 10 ஆயிரம் மக்கள் வடக்கு, கிழக்கில் அந்தரிப்பு என்கிறார் சம்பந்தன் எம்.பி
போர் முடிவடைந்தும் வடக்கிலும் கிழக்கிலும் வலி.வடக்கு மற்றும் சம்பூரைச் சேர்ந்த பத்தாயிரத்துக்கும் அதிகமான மக்கள் சொந்த வாழ்விடங்களில் குடியேற்றப்படாமல் உள்ளனர்…. Read more
போர் இழப்பு மதிப்பீட்டில் உண்மை மூடி மறைப்பு; எதிர்மறை விளைவுகளின் அச்சம் காரணமாக தவறான தகவல்களை மக்களே வழங்கினர்
உள்நாட்டுப் போரினால் உயிரிழந்த அல்லது காயமடைந்த நபர்கள் மற்றும் சொத்துச் சேதங்கள் பற்றிய தொகை மதிப்பீடு என்ற பெயரில் அண்மையில்… Read more
பல நூறு தமிழர்கள் கொல்லப்பட்ட இடத்தில் ராப் நேற்று நேரில் ஆய்வு; போர்க்குற்றங்கள் நடந்ததாக அடையாளப்படுத்தப்பட்ட இடங்களைப் பார்வையிட்டார்
வன்னியில் இறுதிப்போர் நடைபெற்றபோது இலங்கை இராணுவத்தினரால் நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்ட இடத்தை, சர்வதேச போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் அமெரிக்க… Read more
போர்க் குற்றச்சாட்டுகள் குறித்து நம்பகமான விசாரணை தேவை; இலங்கைக்கு எதிராக ஐரோப்பிய நாடாளுமன்றில் தீர்மானம்
போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான நம்பகரமான விசாரணை வேண்டும். அத்துடன் வடக்கு – கிழக்கிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என்று ஐரோப்பிய… Read more
















