Tag: போலீஸ்

வீட்டை விட்டு வெளிறிய 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

ஒடிசா மாநிலம் ஜகத்சிங்பூர் மாவட்டம் தீர்டோலைப் சேர்ந்த 17 வயது சிறுமி, கடந்த மாதம் தனது பெற்றோருடன் சண்டையிட்டு வீட்டை…
|
இந்தியா-சீனா எல்லை பதற்றம்: பாதுகாப்பு பணியில் ஈடுபட தமிழக போலீசாருக்கு அழைப்பு!

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்டகாலமாக, லடாக் எல்லைப் பகுதியில் பிரச்சினை நிலவிவருகிறது. தற்போதும் அங்கு இருதரப்புகளும் படைகளை குவித்துள்ளன. இந்த…
|
இத்தாலியில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் ரூ.8,250 கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள்: யாருக்காக தயாரிக்கப்பட்டது தெரியுமா?..

இத்தாலி நாட்டில் உள்ள சலேர்னோ துறைமுகத்தில் கண்டெய்னர்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 14 டன் ஆம்படமைன் போதை மாத்திரைகளை போலீசார் கண்டுபிடித்து…
தமிழகத்தில் 18-ம் திகதியிலிருந்து 50% ஊழியர்களுடன் அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்கும்!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ந் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. நாளுக்கு நாள்…
தீக்கிரையான டில்லி பள்ளி: சாம்பலான புத்தகங்கள்

டில்லியில் கலவரத்தின் போது பள்ளி ஒன்றிற்கு தீவைக்கப்பட்டுள்ளது. இதில் புத்தகங்கள், நோட்டுகள், தேர்வுத்தாள்கள் என அனைத்தும் எரிந்து சாம்பலாகி உள்ளன.…
|
‘காவலன்’ செயலி மூலம் ஓட்டல் குளியல் அறையில் சிக்கிய பெண்ணை மீட்ட போலீசார்

சென்னை நுங்கம்பாக்கத்தில் ஓட்டல் குளியல் அறையில் சிக்கிக்கொண்ட பெண்ணை காவலன் செயலி மூலம் போலீசார் மீட்டனர். நுங்கம்பாக்கம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்…
|
வாகனத் தணிக்கையின்போது போலீசார் தாக்கி மூதாட்டி உயிரிழப்பு!

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் இருசக்கர வாகன ஓட்டியை போலீசார் தாக்க முயன்றபோது பின்னால் அமர்ந்திருந்த மூதாட்டி கீழே விழுந்து இறந்ததாகக்…
|
ராஜீவ்காந்தி பற்றி சர்ச்சை பேச்சு: சீமான் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் தங்கபாலு, மாநில செயல் தலைவர் விஷ்ணுபிரசாத் எம்.பி., விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர்…
|
சுபஸ்ரீ பலியான விவகாரம்: அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?

சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்தவர் ரவி. இவரது ஒரே மகள் சுபஸ்ரீ. இவர் கடந்த 12-ந்தேதி மோட்டார் சைக்கிளில் சென்றபோது, சட்டவிரோதமாக…
|
போதை பொருட்களை சவப்பெட்டியில் கடத்திய கும்பல்!

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் போதைப்பொருட்களை ஒழிப்பதற்கு போதைப்பொருட்கள் தடுப்பு போலீஸ் படை அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. தீவிர…
|