Tag: மகாவலி

பிரபாகரனுக்கு நாடாளுமன்றில் பிறந்தநாள் வாழ்த்து!

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு நாடாளுமன்றில் நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் பிறந்தநாள்…
குடிவரவுத் திணைக்களம் மகாவலி அமைச்சின் கீழ்!

பாதுகாப்பு அமைச்சின் இருந்து வந்த குடிவரவு குடியகல்வு திணைக்களம் மகாவலி, விவசாயம், நீர்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சின் கீழ்…
என் நிலைமை கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வரக்கூடாது – மைத்திரி!

ஜனாதிபதியாக தான் பதவி வகித்தபோது, தனக்கு ஏற்பட்ட நிலைமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே, அவருக்கு ஆதரவு வழங்கத்…
ரூபவாஹினியை வசப்படுத்தியது அரசியலமைப்பு மீறல் – சட்டநிபுணர்கள் கருத்து

சிறிலங்கா ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரும் வகையில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட அரசிதழ்…
கடற்படையினரின் சூட்டினால் ஆற்றில் குதித்த இரு இளைஞர்கள் மரணம் – மக்கள் ஆவேசம்

திருகோணமலை – கிண்ணியாவில், சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்டவர்களை நோக்கி சிறிலங்கா கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய போது, ஆற்றில்…
சிங்களக் குடியேற்றங்களை அனுமதிக்க மாட்டோம்! – சம்பந்தன்

மகாவலி அபிவிருத்தித் திட்டம் என்ற பேரில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் இருந்து, வேறு மக்களை கொண்டு வந்து குடியேற்றுவதை…
வடக்கு, கிழக்கைப் பிரிக்கவே சிங்களக் குடியேற்றம்!

வடக்கு கிழக்கு பிரிக்கப்பட வேண்டும் என்பது கட்டாயமானது என்பதால் தான், முல்லைத்தீவில் சிங்கள குடியேற்றங்கள் அமைக்கப்பட்டது என்று மகாவலி அபிவிருத்தி…
முல்லைத்தீவில் இன்று பாரிய போராட்டத்துக்கு அழைப்பு

மகாவலி அதிகார சபையினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் சிங்களக் குடியேற்ற முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, முல்லைத்தீவில் இன்று பாரிய கண்டனப்…