Tag: மகிந்தானந்த அளுத்கமகே

மக்களுக்கு அரசாங்கத்தின் மீது முழு நம்பிக்கை:அடுத்த ஐந்தாண்டும் எமக்கே ஆட்சி அதிகாரம்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!
கொரோனா அச்சுறுத்தல் நீங்கும் வரை தேர்தல் நடத்தப்படாது!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் முற்றாக நீங்கும் வரை நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படாது என்று அரசாங்க பேச்சாளர், மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.…
தமிழ் மக்களை மஹிந்தானந்த கொச்சைப்படுத்துகிறார்; சிவிகே கொந்தளிப்பு!

தமிழ் மக்களுக்கு சோறும் தண்ணீருமே முக்கியமானவை என்ற அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவின் கருத்து முழுத் தமிழினத்தையும் கொச்சைப்படுத்துகின்றது என்று வடமாகாண…
நாடாளுமன்றம் 16ஆம் நாள் தான் கூடும் – மகிந்தானந்த

நாடாளுமன்றம் வரும் 16ஆம் நாளே கூட்டப்படும் என்று மகிந்த ராஜபக்ச ஆதரவு, கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே…
மகிந்தானந்த அளுத்கமகே நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது

மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சற்று முன்னர் கைது…