புதிய அரசியலமைப்பு : நாடு ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது -கோத்தபாய ராஜபக்ஷ சாடல்
புதிய அரசியலமைப்பின்படி அதிகாரமுடைய ஜனாதிபதியொருவர் இருக்க மாட்டார். அதேபோன்று அதிகாரங்கள் குவிந்துள்ள பாராளுமன்றமும் இருக்காது. இந்நிலையில் மத்திய அரசாங்கம் பலவீனப்படுத்தப்பட்டு…