Tag: மாகாணசபைகள்

மாகாணசபைகள் குறித்து வெளிநாட்டுத் தலைவர்கள் முடிவெடுக்க முடியாது!

மாகாணசபைகள் என்பது இலங்கையின் உள்விவகாரம். அது குறித்து இலங்கை ஜனாதிபதியே தீர்மானிக்க வேண்டும். ஏனைய நாடுகளின் தலைவர்கள் இல்லை என…
தோற்கடிக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் இன்று மீண்டும் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு

குழுநிலை விவாதத்தின் போது தோற்கடிக்கப்பட்ட இரண்டு அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் திருத்தங்களுடன் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. சம்பிக்க ரணவக்கவின் கீழ்…
இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் முயற்சிகள் தொடர்கின்றன – எஸ்பி திசநாயக்க

இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது குறித்து மீண்டும் ஜனாதிபதி சிறிசேனவுடன் பேச்சுவார்தைகளை மேற்கொள்ளவுள்ளதாக முன்னாள் அமைச்சர் எஸ்பி திசநாயக்க தெரிவித்துள்ளார். இடைக்கால…