Tag: மிலேனியம் சவால்

எம்சிசியில் கைச்சாத்திட முடியாது – அமெரிக்காவுக்கு நிபந்தனை விதிக்கும் இலங்கை!

மிலேனியம் சவால் கூட்டு உடன்படிக்கையில் (MCC) இலங்கையின் தேசியப் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு பாதகமான காரணிகளை நீக்குவதற்கு அமெரிக்கா இணக்கம்…
எம்சிசி கொடையை சிறிலங்கா இன்னமும் இழக்கவில்லை – அமெரிக்கா

தமது 480 மில்லியன் டொலர் கொடையை சிறிலங்கா இன்னமும் இழந்து விடவில்லை என்று, அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிறுவனம் தெரிவித்துள்ளது.…
எம்சிசி கொடை உடன்பாட்டில் கையெழுத்திட மைத்திரி மறுப்பு

மிலேனியம் சவால் நிறுவனத்தின் 480 மில்லியன் டொலர் நிதிக்கொடையை பெறுவதற்கான உடன்பாட்டில் கையெழுத்திட அனுமதிக்க முடியாது என்றும், அதனை அடுத்த…
அமெரிக்காவின் கொடை உடன்பாடு – ஜனவரி வரை காலஅவகாசம்  கேட்கும் மைத்திரி

அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிதியத்தின் 480 மில்லியன் டொலர் கொடை தொடர்பான உடன்பாட்டில் கைச்சாத்திடுவதற்கு, வரும் ஜனவரி மாதம் வரை…
அமெரிக்க உடன்பாட்டுக்கு அனுமதியளிக்க இழுத்தடிக்கும் சிறிலங்கா அதிபர்

அமெரிக்காவுடன் மிலேனியம் சவால் நிதிய உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு சிறிலங்கா அமைச்சரவை நேற்றும் ஒப்புதல் அளிக்கவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றுக்காலை…
சிறிலங்காவின் நிலத்தை அமெரிக்கா கட்டுப்படுத்தாது – தூதுவர் ரெப்லிட்ஸ்

மிலேனியம் சவால் நிதிய உடன்பாட்டின் மூலம் சிறிலங்காவின் எந்தவொரு நிலத்தையும் அமெரிக்கா கட்டுப்படுத்தாது என, சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா…
அமெரிக்க தூதுவரின் முகநூல் கலந்துரையாடல்

சர்ச்சைகளைக் கிளப்பியுள்ள அமெரிக்க உடன்பாடுகள் தொடர்பாக, சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் நேற்று முன்தினம், முகநூல் ஊடாக நடத்திய…
சோபாவின் கையெழுத்திடாது சிறிலங்கா அரசாங்கம் – ஐதேகவும் வாக்குறுதி

அமெரிக்க அரசாங்கத்துடன் சிறிலங்கா அரசாங்கம் சோபா உடன்பாட்டில் கையெழுத்திடாது என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. ஐதேகவின் நாடாளுமன்ற உறுப்பினர்,…