தமிழ் மருத்துவரை கொடூரமாக துன்புறுத்திய முன்னாள் இராணுவ புலனாய்வு இயக்குனர் துவன் சுரேஷ் சாலேவுக்கு இலங்கை ஜனாதிபதி மே பதவி…
ஜனாதிபதியினால் உருவாக்கப்பட்டுள்ள ‘செயலணி’ என்ற பெயர் இராணுவ மயமாக்கலை நினைவூட்டுவதாக அமைந்திருக்கிறது என்று சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப்…
இலங்கையின் பயங்கரவாத தடுப்பு பிரிவின் 50 அதிகாரிகள் சித்திரவதை சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் பணிப்பாளர்…
கொத்தணிக் குண்டுகள் தொடர்பான உடன்படிக்கைக்குத் தலைமையேற்றிருக்கும் இலங்கை, தமது நாட்டில் அத்தகைய கொத்தணிக் குண்டுகளின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்கள் எவருமில்லை என்று…
சித்திரவதை செய்வதற்கான உத்தரவுகள் அனைத்தும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவினால், வழங்கப்பட்டது என்று உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின்…