இலங்கை – இந்திய பேச்சுவார்த்தை கொழுப்பில்

fishermen2மீனவர் பிரச்சினையில் 2-வது கட்ட பேச்சுவார்த்தையை கொழும்பு நகரில், 13 ஆம் திகதி (வியாழக்கிழமை) நடத்துவதற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதி அளித்துள்ளார்.

அதற்கு முன்பு இலங்கை சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியுள்ளார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: , ,

Leave a Reply