ஆனந்தி சசிதரன் ஜெனீவாவில் கூட்டங்களை நடத்தி வருகின்றார்

ananthi-interviewவட மாகாணசபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஆனந்தி சசிதரன் ஜெனீவாவில் கூட்டங்களை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளுக்கு சமாந்தரமாக இந்த சந்திப்புக்கள் நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

கடந்த மாதத்திலும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் ஆரம்பமாவதற்கு முன்னதாக இவ்வாறான சந்திப்புக்களை ஆனந்தி சசிதரன் நடத்தியுள்ளார். இறுதிக் கட்ட யுத்தம் மற்றும் வடக்கு மக்கள் பற்றி விடயங்கள் தொடர்பில் அவர் ராஜதந்திரகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். குறிப்பாக வடக்கு பெண்களின் நிலைமை குறித்து இராஜதந்திரிகளுடன் சந்திப்பு நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Tags: , , ,

Leave a Reply