திருகோணமலைக் கடற்கரையில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்ட ரஷ்ய ஜோடி !

weddingclopஇந்து கலாசாரத்தின் மீது கொண்ட பற்று காரணமாக ரஷ்யாவைச் சேர்ந்த வெள்ளைக்கார ஜோடி ஒன்று திருகோணமலை வந்து நேற்று சனிக்கிழமை இந்துமுறைப்படி திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர்.

குறித்த ஜோடியினர் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்து விட்டு தனது 50 க்கும் மேற்பட்ட சக நண்பர்களுடன் வந்து திருமணத்தை மிகவும் விமர்சையாக கொண்டாடினார். திருகோணமலை வேலூரில் உள்ள திருமண ஹய் பார்க் விடுதி கடற்கரை முன்றலில் இத்திருமணம் நடைபெற்றது. ரஷ்ய நாட்டைச் சேர்ந்த டிமிரிதி, கலினா ஆகிய இருவருமே இவ்வாறு திருமண பந்தத்தில் இணைந்து கொண்டவர்களாவர்.

Tags: , ,

Leave a Reply