51 வயதான பெண் துஷ்பிரயோகம்! 23 வயது இளைஞனின் வெறிச் செயல்!!

Sexual-Abuse551 வய­தான பெண் ஒரு­வரை பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்­த­தாகச் சந்­தே­கிக்­கப்­படும் 23 வயது இளைஞர் ஒருவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.. இந்தச் சம்­பவம் கல்­முனை பொலிஸ் பிரிவில் குவாரி வீதியில் இடம் பெற்­றுள்­ளது.

பாதிக்கப்பட்ட பெண் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்சை பெற்று வரு­கின்றார்.

சம்­பவம் தொடர்­பாக கல்­முனை பொலிஸ் நிலைய பெருங்­குற்­றத் ­த­டுப்பு பிரிவுப் பொறுப்பு அதி­காரி தகவல் தரு­கையில் கல்­முனை குவாரி வீதியில் தனி­யாக வசித்து வந்த குறித்த பெண்ணின் வீட்­டுக்குள் இரவில் அத்து மீறி உட்­பு­குந்த இளைஞன் அந்தப் பெண்ணை துஷ்­பி­ர­யோகம் செய்து விட்டு தப்பிச் சென்­றுள்ளார்.

பாதிக்­கப்­பட்ட பெண் கல்­முனை பொலிஸில் முறைப்­பாடு செய்­த­தை­ய­டுத்து பெருங்­குற்றப் பிரிவு பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் சோம­கு­மார, சார்ஜன்ட் முஸ்­தபா ஆகியோர் சந்­தேக நபரை கைது செய்து கல்­முனை நீதிவான் நீதி மன்ற நீதி­வான் முன் ஆஜர்­டுத்­திய போது பதில் நீதி­பதி எஸ்.பேரின்­ப­ராஜா சந்­தேக நபரை எதிர்­வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்

Tags: , ,

Leave a Reply