முன்னைய ஆட்சியில் அரசியல் தலையீடுகள் – விசாரிக்க ஆணைக்குழு!

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால், புதிய விசாரணை ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015 ஆண்டு ஜனவரி 8 திகதி முதல் 2019 நவம்பர் மாதம் 16 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு, இலஞ்ச ஆணைக்குழு மற்றும் பொலிஸ் விசேட பொலிஸ் பிரிவின் செயற்பாடுகளின் போது அரசியல் தலையீடு குறித்து ஆராய இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!