அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப்பணிகள் இடைநிறுத்தம்

கொரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக ஹம்பாந்தோட்டை-மாத்தறை அதிவேக நெருஞ்சாலையின் நிர்மாணப்பணிகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்..

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!