Tag: ஹம்பாந்தோட்டை

முன்னாள் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், முன்னாள் செயலாளர் திஸ்ஸவுக்கும் இடையில் தர்க்கம்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!
சிறுவர்களுக்கும் விரைவில் தடுப்பூசி!

பன்னிரெண்டு வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கட்டம் கட்டமாக கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ…
எதிர்வரும் நாட்களில் வானிலையில் மாற்றம் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

நாட்டின் சில பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் மழையுடனான வானிலை அதிகரித்து காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், சப்ரகமுவ ,…
மற்றொரு சீனருக்கு கொரோனா அறிகுறி!

மாத்தறையில் – ஹம்பாந்தோட்டை அதிவேக நெடுஞ்சாலை அமைப்பு பணியில் ஈடுபடும் சீன நாட்டவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு கொரோனா தொற்று…
அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப்பணிகள் இடைநிறுத்தம்

கொரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக ஹம்பாந்தோட்டை-மாத்தறை அதிவேக நெருஞ்சாலையின் நிர்மாணப்பணிகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர்…
இனவாதத்தைப் பரப்பி வாக்குகளை திசை திருப்ப முயற்சி – ரவி கருணாநாயக்க

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஒரு குடும்பத்தை மாத்திரம் ஆட்சி பீடம் ஏற்றுவதா அல்லது நாட்டிலுள்ள அத்தனை குடும்பங்களும் ஆட்சியாளர்களாக மாறுவதா…
ஹம்பாந்தோட்டை துறைமுகம் போர் நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படாது: ரணில்

இலங்கையின் தெற்கில் உள்ள ”மத்தல விமான நிலையம் குறித்து இந்தியாவுடன் பேச்சு நடத்தி வருகிறோம். ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிற்கு விற்கப்படவில்லை”…