வடக்கில் பிற்பகல் 2 மணிவரை ஊரடங்கு தளர்வு!

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, கொழும்பு, கம்பஹா, புத்தளம் மாவட்டங்களில் இன்று காலை 6 மணியளவில் தளர்த்தப்பட்டுள்ளது. குறித்த மாவட்டங்களில் இன்று பகல் 12 மணி வரையே ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் பிற்பகல் 2 மணி வரை ஊரடங்கு தளர்வு நேரம் நீடிக்கப்பட்டுள்ளதென ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!