மைத்திரி, ரணில் உட்பட நால்வரிடம் விசாரணை செய்ய அறிவுறுத்தல்!

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பிரதமரின் முன்னாள் ஆலோசகர் ஆர்.பாஸ்கரலிங்கம் மற்றும் முன்னாள் மக்கள் வங்கி பொது முகாமையாளர் ஆகியோரிடம் வாக்குமூலம் பெறுமாறு சட்டமா அதிபர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

பதில் பொலிஸ்மா அதிபருக்கே இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!