மாணவிக்கும் பெளத்த பிக்குவுக்கும் இடம் வழங்கிய ஹோட்டல் உரிமையாளரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

courtபாட­சாலை மாண­வி­யொ­ரு­வ­ருக்கும் பெளத்த பிக்கு ஒரு­வ­ருக்கும் அறை வழங்­கிய ஹோட்டல் உரி­மை­யாளர் ஒரு­வரை அடுத்த வருடம் மே மாதம் 5 ஆம் திகதி அநு­ரா­த­புரம் நீதவான் நீதி­மன்­றத்தில் ஆஜ­ரா­கும்­படி அநு­ரா­த­புரம் நீதிவான் நீதி­மன்ற நீதிவான் தம்­மிக ஹேம­பால பொலி­ஸா­ருக்கு உத்­த­ரவு பிறப்­பித்­துள்ளார்.

800 ரூபா­வுக்கு அறை­யொன்றை வழங்கி சமூ­க­வி­ரோத செய­லுக்கு ஆத­ரவு வழங்­கி­யுள்­ள­தா­கவும் இவ் விட­யத்தை பொலி­ஸா­ருக்கு தெரி­விக்­காமல் மறைத்­த­தற்­காக தனுஷ்க சஞ்­சீவ என்ற நபரை ஆஜர் செய்யும் படியே மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

Tags: , ,

Leave a Reply