கொரோனாவுக்கு மேலும் இருவர் பலி!

இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று காரணமாக மேலும் இரு மரணங்கள் பதிவாகியுள்ளது என்று இன்று (12) சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 12ஐ சேர்ந்த 54 வயதுடைய ஆணும், மீகொடயை சேர்ந்த 45 வயதுடைய ஆணுமே இவ்வாறு மரணித்துள்ளனர்.

இதன்படி இதுவரை கொரோனா தொற்றால் 48 பேர் மணமடைந்துள்ளனர். இதேவேளை கொரோனா வைரஸ் தொற்று காணப்பட்ட இருவர் இதுவரை தற்கொலை மற்றும் விபத்து காரணமாக மரணமடைந்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!