தெற்கு அரசியலில் மூன்றாவது சக்தியாக உருவெடுத்திருக்கும் ஜனநாயக கட்சி

Sarath-Fonsekaமுன்னாள் இரா­ணுவ தள­பதி சரத் பொன்­சேகா தலை­மை­யி­லான ஜன­நா­யக கட்­சி­யா­னது தென்­ப­குதி அர­சி­யலில் இரண்டு பிர­தான கட்­சி­க­ளுக்கு அடுத்­த­ப­டி­யாக மூன்­றா­வது சக்­தி­யாக உரு­வெ­டுத்­துள்­ளது.

நடந்து முடிந்த மத்­திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்­தலில் இது­வரை காலமும் தெற்கில் மூன்­றா­வது சக்­தி­யாக வலம் வந்த மக்கள் விடு­தலை முன்­ன­ணியை பின்­தள்­ளி­விட்டு ஜன­நாயக் கட்­சி­யா­னது மூன்­றா­வது சக்­தி­யாக வந்­துள்­ளது.

மத்­திய மற்றும் வடமேல் மாகா­ணங்­களில் சரத் பொன்­சேகா தலை­மை­யி­லான ஜன­நாயக் கட்­சி­யா­னது ஐந்து ஆச­னங்­களை கைப்­பற்­றிக்­கொண்­டுள்­ளது. எனினும் இது­வரை காலமும் தெற்கில் மூன்­றா­வது சக்­தி­யாக காணப்­பட்ட மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யா­னது வடமேல் மாகா­ணத்தில் மட்டும் ஒரு ஆச­னத்தை பெற்­றுக்­கொண்­டுள்­ளது.

Tags: , ,

Leave a Reply