பாதியாக குறைந்த கொரோனா! October 15, 2021 6:32 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest அவசர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 50வீதத்தால் குறைவடைந்துள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்காது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். பொதுமக்கள் முகக் கவசம் அணிவதை தவிர்ப்பதை சில பகுதிகளில் காண முடிகிறது.சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களை பின்பற்றாதுவிட்டால் நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று பரவில் ஏற்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…