Tag: அசேல குணவர்தன

அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்து வீடுகளில் இருந்து வெளியேறுவதை தவிர்க்குமாறு வலியுறுத்தல்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!
இன்று முக்கிய முடிவை அறிவிக்கிறார் ஜனாதிபதி!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மேலும் நீடிப்பதா என்பது தொடர்பான இறுதி தீர்மானம் இன்று அறிவிக்கப்படவுள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர்…
தொற்றாளர்கள் மூன்று இலட்சத்தை கடந்துள்ளமை ஆபத்தான நிலைமை! சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டு

நாட்டில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தைக் கடந்திருப்பது சிறந்த அறிகுறியல்ல என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய…
விரைவில் வடக்கிற்கு பிசிஆர் இரசாயனப் பொருட்கள் அனுப்பி வைப்பு!

பி.சி.ஆர். பரிசோதனைக்குரிய இரசாயனப் பொருட்கள் விரைவில் வடக்கு மாகாணத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அசேல…
இரணைதீவில் அடக்கம் செய்வது தற்காலிகமானது தானாம்!

கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களது சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் தற்காலிகமானதே என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்…
கொரோனாவினால் உயிரிழக்கும் சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல்..!

கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கான வழிகாட்டல்களை தயாரிப்பது குறித்து, இன்று (27) விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. உரிய…