ரூ.2,000 நோட்டுகள் குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவல்! July 4, 2023 8:58 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக கடந்த 19-ந்தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதன்படி ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வங்கிகள் மூலம் மாற்றியும், டெபாசிட் செய்யப்பட்டும் வருகிறது. இதற்கான கால அவகாசம் வருகிற செப்டம்பர் 30-ந்தேதியுடன் முடிவடைய இருக்கிறது. இந்த நிலையில், ரூ.2,000 நோட்டுகள் திரும்பப்பெறும் விவகாரம் தொடர்பாக தற்போது வரை ரூ.2,000 நோட்டுகளில் 87% டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்றும் 76% வங்கிகள் மூலம் பெறப்பட்டுள்ளதாகவும் 13% மற்ற மதிப்பு நோட்டுகளாக மாற்றப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தகவல் வெளியாகி உள்ளது. * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts உலகப் பிரச்சனையாக உருவெடுக்கும் உணவுப் பண்டங்களின் விலை உயர்வு! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… நிலவில் பிளாஸ்மா இருப்பதை கண்டறிந்தது விக்ரம் லேண்டர்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறப்பு! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…