Author Archives: Kalai arasan
அப்பா படத்தில் நடிக்க பயந்து வருது: ஐஸ்வர்யா அர்ஜுன்
அப்பா அர்ஜுன் இயக்கத்தில் நடிக்க பயமாக உள்ளது என்று ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார். அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா விஷால் நடித்த பட்டத்து… Read more
ஆண்களின் பொறுமையை இழக்கச் செய்யும் பெண்களின் அந்த 7 செயல்கள்!
உலகில் உள்ள அனைவருக்குமே ஒருசிலவற்றில் அதிகப்படியான விருப்பம் இருக்கும். அத்தகைய அதிகப்படியான விருப்பதால், அதனைப் பெறுவதற்கும், பின்பற்றுவதற்கும் அதிக ஆர்வம்… Read more
வலி. வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் மக்கள் மீளவும் இடம்பெயரும் அவலம்.
வலி. வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் மக்கள் அன்றாட வாழ்வாதாரத்துக்கே அல்லற்படும் நிலையில், தற்போது ஆரம்பித்துள்ள சிறிய மழைக்கே ஈடுகொடுக்க… Read more
புகலிடக் கோரிக்கையாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் யோசனையில் சிறிய மாற்றம்?: பிரதமர் டோனி அபோட்.
அவுஸ்திரேலியாவிற்குள் உள்வாங்கப்படும் அகதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் யோசனையில் தற்போது எந்தவிதமான மாற்றத்தையும் ஏற்படுத்தும் எண்ணம் இல்லை என பிரதமர் டோனி… Read more
இந்துமத புனித பூமியில் பள்ளிவாசல்: பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் அடாவடித்தனம்.
மட்டக்களப்பில் பண்டைய இந்து மதச் சின்னங்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் நில அபகரிப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு… Read more
போலிக்கு இரங்கல் தெரிவித்து விட்டு கோல்ப் ஆடியது தப்புதான்.. ஒபாமா வருத்தம்
அமெரிக்க பத்திரிக்கையாளரான ஜேம்ஸ் ஃபோலி தலை துண்டிக்கப்பட்டது குறித்து செய்தியாளர்களை சந்தித்த கையோடு தான் கோல்ப் விளையாடியிருக்கக் கூடாது என்று… Read more
விடுதலைப் புலிகளின் கொள்கையை வெளிப்படுத்தும் கூட்டமைப்புடன் தனிப்பட அரசாங்கம் பேசாது.!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தனிப்பட்ட ரீதியான பேச்சுவார்த்தைகளுக்கு இடமில்லை என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். மேலும்… Read more
இலங்கையில் தொடரும் பயங்கர சூழல் : ஐ.நா ஆணையாளர் அச்சம்
இலங்கையில் மனித உரிமைகளுக்காக செயற்படும் சமூகத்தினருக்கு எதிராக பிரயோகிக்கப்படும் பயமுறுத்தல்களையிட்டு நான் அச்சமடைந்துள்ளேன் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்… Read more
ஐ.எஸ்.திவிரவாதிகள் மீது உச்சகட்ட தாக்குதல்: அமெரிக்கா அதிரடி திட்டம்…!!
சிரியா மற்றும் ஈராக்கில் அரசுப் படைகளை எதிர்த்து தாக்குதல் நடத்தி வரும் தீவிரவாதிகள் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்கள். ஐ.எஸ்.ஐ.எஸ்…. Read more
மகளை கடத்தப்போகிறோம் என்று கூறியே 2 தடவை 75,000 ரூபாயை பறித்த யாழ் இளைஞர்கள் !
யாழ்ப்பாணம், குடத்தனை பகுதியைச் சேர்ந்த 18 வயது பாடசாலை மாணவியொருவரை கடத்தப் போவதாக, அம்மாணவியின் தாயை அச்சுறுத்தி கப்பம் பெற்ற… Read more
















