List/Grid

Author Archives: Kalai arasan

arrest

இலங்கையர்களை கைது செய்ய இந்தியாவில் விசேட சோதனைகள்!- இலங்கையில் இருந்து கடல்மார்க்கமாக இந்தியாவுக்கு தங்கம் கடத்தல்!- புலனாய்வு அறிக்கை

இலங்கையர்கள் சிலரைக் கைது செய்ய இந்தியாவில் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அண்மையில் இலங்கை அரசாங்கத்தினால் 16 புலம்பெயர் தமிழ்… Read more »

Jeyakumari_CI

சுட்டுக்கொல்லப்பட்ட கோபிக்கு ஜெயக்குமாரி தனது வீட்டில் அடைக்கலம் வழங்கினார்

பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட கோபி என்பவருக்கு ஜெயக்குமாரி தனது வீட்டில் அடைக்கலம் வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அது மட்டும் அல்லாமல்… Read more »

terror

நைஜீரியாவில் 200 பள்ளி மாணவிகள் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம். முஸ்லீம் தீவிரவாத இயக்கம் வெறியாட்டம்.

நைஜீரிய தலைநகர் பேருந்து நிலையத்தில் நேற்று வெடிகுண்டு தாக்குதல் நடத்திய இஸ்லாமிய தீவிரவாத இயக்கத்தினர் இன்று பெண்கள் பள்ளி ஒன்றில்… Read more »

Ananthy-Sasitharan

தேசம் பெருமைப்படுத்தப்பட வேண்டும் என எதிர்பார்க்கின்ற நாங்கள் தேசத்துரோகிகளா? அனந்தி அறிக்கை!

அதிகார மமதையும் “ஆட்சியாளர்கள்” என்ற வலிமையும் எம்மை தேச விரோதிகளாக காட்ட முயல்கின்றன. நீதியை நிலைநாட்டுவதன் மூலம் எமது தேசம்… Read more »

mahindha

கனடாவின் தீர்மானம் ஏமாற்றமளிக்கும் வகையில் அமைந்துள்ளது – கமலேஷ் சர்மா

கனடாவின் தீர்மானம் ஏமாற்றமளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஷ் சர்மா தெரிவித்துள்ளார். பொதுநலவாய நாடுகள்… Read more »

mother_arrest_004.w540

அட்டைப் பெட்டியில் ஏழு குழந்தைகளின் சடலம்! கொன்று புதைத்த கொடூர தாய்

அமெரிக்காவில் ஏழு குழந்தைகளை கொலை செய்து அட்டைபெட்டியில் அடைத்து வைத்திருந்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க மாநிலமான யுட்டாவில், குழந்தை… Read more »

bodu_bala_sena_maharagama2

பொதுபல சேனா ஒரு பயங்கரவாத அமைப்பு

இலங்கையில் இயங்கும் பௌத்த அமைப்பான பொதுபல சேனா ஒரு “பயங்கரவாத அமைப்பு” என பயங்கரவாத ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு கூட்டமைப்பு… Read more »

seeman2

ஈழத்தில் தமிழர்களும், சிங்களர்களும் இணைந்து வாழ்வதற்கு வாய்ப்பே இல்லை- சீமான்

ஈழத்தில் தமிழர்களும், சிங்களர்களும் இணைந்து வாழ்வதற்கு வாய்ப்பே இல்லை என நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்…. Read more »

sonia-gandhi

சோனியா காந்தி கன்னியாகுமரி வருகை!- இலங்கை அகதிகள் வெளியில் செல்லத் தடை

சோனியா காந்தியின் தமிழ்நாட்டு வருகையை முன்னிட்டு பெருமாள்புர முகாமில் உள்ள இலங்கை அகதிகளை 2 நாட்களுக்கு வெளியில் செல்ல தடை… Read more »

indian-army

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இலங்கையில் போரிட்ட இந்தியா இராணுவம்!

இந்திய பாராளுமன்றத்திலும், ஜனாதிபதியிடமும் அனுமதி கோராமல், இலங்கை யுத்தத்தில் இந்திய படையினரை ஈடுபடுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது தொடாபில் டெல்லியைச்… Read more »