Author Archives: Kalai arasan
இலங்கையர்களை கைது செய்ய இந்தியாவில் விசேட சோதனைகள்!- இலங்கையில் இருந்து கடல்மார்க்கமாக இந்தியாவுக்கு தங்கம் கடத்தல்!- புலனாய்வு அறிக்கை
இலங்கையர்கள் சிலரைக் கைது செய்ய இந்தியாவில் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அண்மையில் இலங்கை அரசாங்கத்தினால் 16 புலம்பெயர் தமிழ்… Read more
சுட்டுக்கொல்லப்பட்ட கோபிக்கு ஜெயக்குமாரி தனது வீட்டில் அடைக்கலம் வழங்கினார்
பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட கோபி என்பவருக்கு ஜெயக்குமாரி தனது வீட்டில் அடைக்கலம் வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அது மட்டும் அல்லாமல்… Read more
நைஜீரியாவில் 200 பள்ளி மாணவிகள் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம். முஸ்லீம் தீவிரவாத இயக்கம் வெறியாட்டம்.
நைஜீரிய தலைநகர் பேருந்து நிலையத்தில் நேற்று வெடிகுண்டு தாக்குதல் நடத்திய இஸ்லாமிய தீவிரவாத இயக்கத்தினர் இன்று பெண்கள் பள்ளி ஒன்றில்… Read more
தேசம் பெருமைப்படுத்தப்பட வேண்டும் என எதிர்பார்க்கின்ற நாங்கள் தேசத்துரோகிகளா? அனந்தி அறிக்கை!
அதிகார மமதையும் “ஆட்சியாளர்கள்” என்ற வலிமையும் எம்மை தேச விரோதிகளாக காட்ட முயல்கின்றன. நீதியை நிலைநாட்டுவதன் மூலம் எமது தேசம்… Read more
கனடாவின் தீர்மானம் ஏமாற்றமளிக்கும் வகையில் அமைந்துள்ளது – கமலேஷ் சர்மா
கனடாவின் தீர்மானம் ஏமாற்றமளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஷ் சர்மா தெரிவித்துள்ளார். பொதுநலவாய நாடுகள்… Read more
அட்டைப் பெட்டியில் ஏழு குழந்தைகளின் சடலம்! கொன்று புதைத்த கொடூர தாய்
அமெரிக்காவில் ஏழு குழந்தைகளை கொலை செய்து அட்டைபெட்டியில் அடைத்து வைத்திருந்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க மாநிலமான யுட்டாவில், குழந்தை… Read more
பொதுபல சேனா ஒரு பயங்கரவாத அமைப்பு
இலங்கையில் இயங்கும் பௌத்த அமைப்பான பொதுபல சேனா ஒரு “பயங்கரவாத அமைப்பு” என பயங்கரவாத ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு கூட்டமைப்பு… Read more
ஈழத்தில் தமிழர்களும், சிங்களர்களும் இணைந்து வாழ்வதற்கு வாய்ப்பே இல்லை- சீமான்
ஈழத்தில் தமிழர்களும், சிங்களர்களும் இணைந்து வாழ்வதற்கு வாய்ப்பே இல்லை என நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்…. Read more
சோனியா காந்தி கன்னியாகுமரி வருகை!- இலங்கை அகதிகள் வெளியில் செல்லத் தடை
சோனியா காந்தியின் தமிழ்நாட்டு வருகையை முன்னிட்டு பெருமாள்புர முகாமில் உள்ள இலங்கை அகதிகளை 2 நாட்களுக்கு வெளியில் செல்ல தடை… Read more
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இலங்கையில் போரிட்ட இந்தியா இராணுவம்!
இந்திய பாராளுமன்றத்திலும், ஜனாதிபதியிடமும் அனுமதி கோராமல், இலங்கை யுத்தத்தில் இந்திய படையினரை ஈடுபடுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது தொடாபில் டெல்லியைச்… Read more
















