Author Archives: Kalai arasan
நெருங்கும் மாவீரர் நாள்… அரசுக்கு பிடித்தது புலிக்காச்சல்… : யாழில் முக்கிய இடங்களில் இராணுவக் குவிப்பு..!
மாவீரர் நாள் எதிர்வரும் 27ம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் யாழ். குடாநாட்டில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இரவு பகல் என்றில்லாது… Read more
அனேகன் படத்தில் சிம்புவை வம்புக்கு இழுத்த தனுஷ்!
சிம்பு-தனுஷ் மோதல் எல்லாம் முடிவுக்கு வந்து இருவரும் நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர். தற்போதெல்லாம் தனுஷ் எந்த பார்ட்டி வைத்தாலும்… Read more
ஐஸ் கிறீமிற்காக மக்களை அசொளகரியப்படுத்திய குழுவினர்
ஐஸ் கிறீமில் மலத்தொற்று என வெளியான செய்திகளிற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கூறிக்கொண்டு காலை 10.00 மணியளவில் யாழ். நகரில் கண்டனப்பேரணி… Read more
தோட்ட மக்களுக்கு மேலும் சோதனை: டயகம பகுதியில் தீ விபத்து 28 வீடுகள் எரிந்து நாசம்!
தொடரும் தோட்ட மக்களின் சோதனை, டயகம பகுதியில் உள்ள தோட்டப்பகுதி லயன் வீட்டுத் தொகுதி ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ… Read more
மகிந்தவிற்கு ஆதரவு! கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாகப் பிளவு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவுக்கு ஆதரவினை வழங்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தையடுத்து, ஶ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாகப் பிளவுபட்டுள்ளது. கட்சியின் பொதுச்… Read more
வடக்கில் வாக்குகளைப் பெறுவது சவால்! கூட்டமைப்புக்கு ஐ.தே.க அழைப்பு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு மாகாணத்தின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதே அரசுக்கும் எதிர்க்கட்சிக்கும் இருக்கும் மிகப்பெரிய சவாலாகும் என ஐக்கிய… Read more
மூன்றாவது தடவையாக போட்டியிட முடியுமா? உச்ச நீதிமன்றின் சட்ட விளக்கம் அலரி மாளிகைக்கு அனுப்பி வைப்பு
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு, உச்ச நீதிமன்றினால் அளிக்கப்பட்ட சட்ட விளக்கம் அலரி மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மூன்று… Read more
இலங்கை செல்கிறேன், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களை அழைத்து வருவேன்: சு.சாமி
வரும் 24ம் தேதி இலங்கைக்கு செல்கிறேன். திரும்பி வருகையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 5 தமிழக மீனவர்களுடன் வருவேன் என்று… Read more
உலகின் சௌபாக்கியமான நாடுகளின் வரிசையில் இலங்கைக்கு 62ம் இடம்
உலகின் சௌபாக்கியமான நாடுகளின் வரிசையில் இலங்கை 62ம் இடத்தை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. லெகோ என்ற சர்வதேச நிறுவனம் உலகின் சௌபாக்கியமான… Read more
நைஜீரிய பள்ளியில் பிரார்த்தனை நடந்தபோது வெடித்த மனித வெடிகுண்டு. 48 மாணவர்கள் உடல் சிதறி பலி.
நைஜீரியா நாட்டில் உள்ள பள்ளி ஒன்றில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் சிக்கி அப்பள்ளி மாணவர்கள் 48 பேர் பரிதாபமாக… Read more
















