List/Grid

இந்தியா Subscribe to இந்தியா

Naam-tamilar

தமிழ்நாட்டிற்கு தண்ணீரை நிறுத்தினால், கேரளத்திற்கு உணவு பொருட்களை நிறுத்துவோம்: நாம் தமிழர் கட்சி போராட்டம்

சிறுவாணி அணையில் இருந்து கோவை மாவட்டத்தின் குடிநீர் தேவைக்காக தண்ணீர் கொண்டுவர அமைக்கப்பட்டுள்ள குழாய்களை கேரள அரசின் பொதுப் பணித்துறை… Read more »

nedumaran

முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பழ.நெடுமாறன் கைது

மதுரை ஆட்சியர் அலுவலகம் முன்பு மதுக்கடைகளை மூட வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட உலகத்தமிழர் பேரவை கூட்டமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன்,… Read more »

couple_divorce

திருமணத்திற்குப் பின் ‘குண்டாகும்’ மனைவிகளை டைவர்ஸ் செய்ய முடியாது… மும்பை ஹைகோர்ட்

திருமணத்துக்கு பின்னர் மனைவியின் உடல் எடையை அதிகரித்தைக் காரணம் காட்டி, கணவர் விவாகரத்து கோர இயலாது என மும்பை ஹைகோர்ட்… Read more »

jayalalitha-campaign

கருணாநிதியை எக்காலத்திலும் தமிழக மக்கள் நம்பத் தயாரில்லை ஜெயலலிதா

பாலாறு நதிநீர் பிரச்சினை குறித்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் அறிக்கை, ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது ‘‘கோட்டை விட்டுவிட்டு,” ஆட்சி அதிகாரத்தை… Read more »

ubs-bank

கருப்புப் பணம் பதுக்கி உள்ள இந்தியர்கள் பட்டியல் தயாரிக்க சுவிஸ் அரசு உத்தரவு

சுவிஸ் வங்கியில் கருப்புப் பணம் பதுக்கி உள்ள இந்தியர்கள் பட்டியல் தயாராகிறது. கருப்பு பணம் பதுக்கி உள்ள இந்தியர்கள் பட்டியலை… Read more »

tntj

இலங்கை விமான சேவைகளைப் புறக்கணிக்கும் முஸ்லிம்கள்

முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை இனவாதிகள் நிறுத்த வேண்டும் என்றும், முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் நிறுத்தப்படாத வரை இலங்கையின் விமான சேவைகளைப்… Read more »

nanthini

இலங்கை மாணவி பிளஸ் 2வில் உயர் புள்ளி – மருத்துவம் படிக்க மறுக்கிறது தமிழகம்

இலங்கையில் உயர்தர பரீட்சை இந்தியாவில் பிளஸ் 2 பரீட்சை என அழைக்கப்படுகின்றது. இந்தப் பரீட்சையில் 1200க்கு 1170 மதிப்பெண் எடுத்து… Read more »

midnight-poojai

ஜெயலலிதா பேரவை செயலாளர் நடத்திய ராத்திரி நேர நிர்வாண பூஜை. திடுக்கிடும் தகவல்

பாலியல் புகாரில் சிக்கி பதவி இழக்கும் வரிசையில் புதிதாக இணைந்திருக்கிறார் ராமநாதபுரம் மாவட்ட ஜெ. பேரவைச் செயலாளர் கணேசமூர்த்தி. இவர்… Read more »

Trichy-refugees-suicide

திருச்சி சிறப்பு முகாமில் ஈழ அகதி ஒருவர் தற்கொலை முயற்சி!

உலக அகதிகள் தினமான நேற்று இந்த அகதிகள் நாளில் திருச்சி சிறப்புமுகாமில் ஈழ அகதி ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்த… Read more »

iraq-crime-s1-2-600

இந்தியர்கள் கடத்தல்: முன்கூட்டியே உளவுத்துறை எச்சரிக்கை… அலட்சியம் செய்ததா மத்திய அரசு?

ஈராக்கில் இந்திய தொழிலாளர்கள் கடத்தப்பட இருப்பதாக முன்கூட்டியே மத்திய அரசுக்கு உளவுத்துறை சார்பில் எச்சரிக்கை அனுப்பப் பட்டதாக தற்போது அதிர்ச்சித்… Read more »