வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், கிளிநொச்சி உணவகத்தில், ஒரு நாட்டாமை போல நடந்து கொண்டதாக சட்டத்தரணி ஸ்ரீகாந்தா குற்றம்சுமத்தியுள்ளார்.…
மன்னார் கடற்பரப்பில் இரண்டு எரிவாயு படிமங்களும், இரண்டு எண்ணெய்ப் படிமங்களும், கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கபீர்…
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்ரேலிய கடற்படையின் கூட்டு நடவடிக்கை பிரதி தளபதி மேஜர் ஜெனரல் றோஜர் நோபிள், சிறிலங்கா இராணுவத்…
சித்திரவதையைத் தடுப்பதற்கான ஐ.நா உபகுழு அடுத்தவாரம் சிறிலங்காவுக்கான முதலாவது பயணத்தை மேற்கொள்ளவுள்ளது. ஏப்ரல் 2ஆம் நாள் தொடக்கம், 12 ஆம்…
திருகோணமலை துறைமுகத்தில் தரித்து நின்ற அவுஸ்ரேலிய கடற்படையின் இரண்டு போர்க்கப்பல்களும் தமது பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பியுள்ளன. Indo-Pacific Endeavour…
சிறிலங்கா படையினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும் என்று அவுஸ்ரேலியா தெரிவித்துள்ளது. கொழும்பு துறைமுகத்தில்…
பல வீதி விபத்துக்களுக்கு சாரதிகள் போன்றே பாதசாரிகளும் பொறுப்பேற்க வேண்டும் என ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். வாகன விபத்து காரணமாக…
அரசாங்கத்தின் இறுதி அத்தியாயம் ஆரம்பித்து விட்டது. இரண்டு அமைச்சுக்கான செலவு தலைப்புகள் தொடர்பிலான நிதி செலவீன ஒதுக்கீடுகள் முழுமையாக தோற்கடிக்கப்பட்டது.…
மின்சார நெருக்கடியை சமாளிக்கும் பொருட்டு அரச அலுவலகங்களில் மின்சார பாவனையை மட்டுப்படுத்திக் கொள்ளுமாறு அரச அதிகாரிகளுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க…
கடந்த ஆண்டு வீதிகள் நிர்மாணிக்க செலவிடப்பட்ட தொகையையையும் விட ராஜபக்ஷ்வினரின் படங்கள் பொறிக்கப்பட்ட கட்டவுட்களை தயாரித்து நகரங்கள் தோறும் தொங்கவிட…