இலங்கை Subscribe to இலங்கை
பிக்குவின் காரை கடத்தியவர்கள் மீது துப்பாக்கி சூடு – இருவர் காயம்
கெப்பற்றிபொலவில் வைத்து பிக்குவின் காரை கடத்திக் கொண்டு சென்ற போது பொலிஸ் காவலரணில் நிறுத்தாது சென்றமையால் கார் மீது மேற்கொண்ட… Read more
சாட்சிகளை பாதுகாக்கும் சட்டத்திற்கு என்ன நடந்தது? -இரா.சம்மந்தன்
பாராளுமன்றத்தில் 2008 ஆம் ஆண்டு விவாதிக்கப்பட்ட குற்றச்செயல்களால் பாதிக்கப்பட்டோரையும் சாட்சிகளையும் பாதுகாக்கவும் அவர்களுக்கு உதவும் வகையில் கொண்டுவரப்பட்ட சாட்சிகளை பாதுகாக்கும்… Read more
புத்தர் சிலை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்பாட்டம்
மட்டக்களப்பு பிள்ளையாரடியில் புத்தர் சிலை நிர்மாணிக்கப்படுவதற்கு ஆட்சேபனை தெரிவித்தும் இந்த பகுதியில் புத்தர் சிலை வைக்கப்படுவதை கண்டித்தும் இன்று காலை… Read more
முதலைக்கு ‘கிச்சுகிச்சுமூட்டி’ தப்பிய மீனவர்
முதலையின் வாயில் சிக்கிக்கொண்ட மீனவர் ஒருவர் முதலைக்கு ‘கிச்சுகிச்சுமூட்டி’ அதனிடமிருந்து தப்பித்துக்கொண்ட சம்பவமொன்று யாலகொட களப்பில் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதியின் காலில் விழுந்தார் விநாயகமூர்த்தி
கொழும்பில் நடந்த திருமண வைபவம் ஒன்றில் முக்கிய விருந்தினராகக் கலந்து கொண்ட ஜனாதிபதி மஹிந்தவின் காலில் விழுந்தார் தமிழ்த் தேசியக்… Read more
17 வருடங்கள் கடூழியச் சிறை; 10 வயதுச் சிறுமியை வன்புணர்வு செய்தவருக்கு யாழ். மேல் நீதிமன்றம் வழங்கியது தீர்ப்பு
10 வயதுச் சிறுமியைக் கடத்திச் சென்று வன்புணர்வு செய்த குடும்பஸ்தருக்கு 17 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது… Read more
மீனவ பிரச்சனைக்கு தீர்வு கண்ட காரைக்கால், நாகை மீனவர்கள்
இலங்கை கடற்பகுதிக்குள் சென்று மீன்பிடித்தால், மீன்பிடி தொழில் செய்ய தடைவிதிப்பது என்று காரைக்கால் – நாகை மாவட்ட மீனவர்கள் கூட்டத்தில்… Read more
பகிடிவதையால் ஆறு மாணவர்களுக்க வகுப்புத்தடை – ருகுணு பல்கலைக்கழகம்
ருகுணு பல்கலைக்கழக மாணவர்கள் ஆறு பேருக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வடக்கில் த.தே.கூ வென்றால் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பு ; பாதுகாப்பு செயலர்
இந்தியாவின் தேவைகளுக்காக இலங்கையில் 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த முடியாது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இன்டர்நெட்டில் விபச்சாரம்; சென்னையில் 2 பேர் கைது
சென்னையில் இன்டர்நெட் மூலம் விபச்சாரத்தில் ஈடுபட்ட 2 தரகர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் இரு இளம்பெண்களும் கைது செய்யப்பட்டனர்.
















