இலங்கை Subscribe to இலங்கை
பெரியதம்பனை வீதி திருத்தப்படாமையால் மக்கள் அவதி
பெரியதம்பனை ஊடான பிரமாணங்குளம் – மடு பிரதான வீதி நீண்ட நாட்களாக தீரத்தப்படாமையால் மக்கள் போக்குவரத்து செய்வதில் இடர்பாடுகளை எதிர்நோக்கவதாக… Read more
இலங்கையில் நான் பாதுகாப்பாக வாழமுடியாது! அசாத் சாலி
அரசாங்கத்திற்கு எதிராக மேலும் 2 மனித உரிமை வழகக்குகள்; அசாத் சாலி
இலங்கை தற்கொலைகளில் உலக சாதனை படைத்துள்ளது; ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிப்பு
இலங்கை தற்கொலைகளில் உலக சாதனை படைத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது
தடைகளை மீறும் இலங்கை; அமெரிக்காவின் குற்றச்சாட்டினால் இராஜதந்திர முறுகல்
ஈரான் மீதான தடைகளை இலங்கை மீறுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளதால், இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர முறுகல் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில… Read more
யாழ்ப்பாணத்தில் புதிய இராணுவ குடியிருப்புகளை ஏற்படுத்த திட்டம் – ஜகத் ஜயசூரிய
யாழ்ப்பாணத்தில் புதிய இராணுவ குடியிருப்புகளை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
தமிழரை அழிப்பதில் கோத்தபாய மும்முரம்; மன்னார் ஆயர் சாடல்
“13 ஆவது அரசமைப்பு திருத்தத்தின் பற்களை அரசு ஏற்கனவே கழற்றிவிட்டது. மிஞ்சியிருப்பது காணி, பொலிஸ் அதிகாரங்கள்தான். அவற்றையும் இல்லாதொழிக்குமாறு சிங்களப்… Read more
கட்டுநாயக்காவில் தமிழர் கைது
பிரிட்டன் குடியுரிமையுள்ள இலங்கைத் தமிழர் ஒருவர் நேற்று அதிகாலை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்துப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது… Read more
1956 பெளத்த அலையும் 2014 புதிய அரசமைப்பு அலையும்
1947ஆம் ஆண்டில் பதவிக்கு வந்த ஐ.தே.கட்சி அரசை எவராலும் வீழ்த்த இயலாது என்றதொரு பொது நம்பிக்கை அந்தக் காலகட்டத்தில் நிலவியது.
மிருக வதைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த மதகுரு மரணம்
மிருக வதைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டி புனித தலதா மாளிகைக்கு முன்னால் தனக்கு தானே தீமூட்டிக்கொண்ட பௌத்த மதகுரு, சிகிச்சை… Read more
அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டது விநாகமூர்த்தி முரளிதரன் கோரிக்கை
விடுதலைப் புலிகள் தொடர்பில், பிரதி அமைச்சர் விநாகமூர்த்தி முரளிதரன் விடுத்துள்ள கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
















