Category: Sri Lanka

மக்களை திசைதிருப்ப அரசு பொய்களை கூறுகிறது – திகா கொந்தளிப்பு

கொரோனா அச்சம் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலையில் மக்களை திசை திருப்புவதற்காக அரசாங்கம் பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக எதிர்த்தரப்பு முன்னாள்…
கணனி பயன்படுத்தும் அனைத்து இலங்கையர்களுக்கும் பேராபத்து..!!

சமகாலத்தில் Ransomware என்ற சைபர் தாக்குதலுக்கு இலங்கையர்கள் முகங்கொடுப்பதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கத்திற்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது…
படையினரின் வாத்தியக் குழுவால் வந்த வினை! – தொலைக்காட்சியும் கண்காணிப்பில்

கடற்படையினர் மத்தியில், கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றுவோருக்கும் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.…
கொரோனாவில் இருந்து விடுதலையடைந்தது அக்கரைப்பற்று

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அக்கரைப்பற்று பிரதேசத்தில் முடக்கப்பட்டிருந்த ஒரு பகுதி மூன்று வாரங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசம்…
ஊரடங்கை மீறியவருக்கு 600 ரூபா அபராதம்!

ஊரடங்கு சட்டம் மற்றும் தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய ஒருவருக்கு 600 ரூபா அபராதம் விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.…
4ம் திகதி முதல் அனைத்து தபால் நிலையங்களும் திறப்பு!

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மூடப்பட்ட தபால் நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் மே மாதம் 4ம்…
விரைவில் ஊரடங்கு தளரும்! – ஜனாதிபதி

விரைவில் ஊரடங்கு சட்டத்தை தளர்த்தக் கூடியதாக இருக்கும் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ நேற்று…
ஒரேநாளில் 1000 பேரை பரிசோதிக்கும் இயந்திரம் விரைவில்!

ஐடிஎச் வைத்தியசாலையில் புதிய கொரோனா (பிசிஆர்) பரிசோதனை இயந்திரம் ஒன்று மே 30ம் திகதி பொருத்தப்படவுள்ளது. குறித்த இயந்திரத்தால் நாள்…
கொரோனாவிற்கு இலக்கான 208 கடற்படை வீரர்கள்…4000 பேர் தனிமைப்படுத்தி வைப்பு..!! ஆபத்து ஆரம்பிக்கின்றதா?

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா நோயாளர்களில் 208 கடற்படையினர் அடங்குவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது வரையில் 588…