கொரோனா அச்சம் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலையில் மக்களை திசை திருப்புவதற்காக அரசாங்கம் பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக எதிர்த்தரப்பு முன்னாள்…
சமகாலத்தில் Ransomware என்ற சைபர் தாக்குதலுக்கு இலங்கையர்கள் முகங்கொடுப்பதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கத்திற்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது…
கடற்படையினர் மத்தியில், கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றுவோருக்கும் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.…
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அக்கரைப்பற்று பிரதேசத்தில் முடக்கப்பட்டிருந்த ஒரு பகுதி மூன்று வாரங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசம்…
ஊரடங்கு சட்டம் மற்றும் தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய ஒருவருக்கு 600 ரூபா அபராதம் விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.…
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மூடப்பட்ட தபால் நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் மே மாதம் 4ம்…
விரைவில் ஊரடங்கு சட்டத்தை தளர்த்தக் கூடியதாக இருக்கும் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ நேற்று…
கொரோனா தொற்றினால் நேற்று (இனங்காணப்பட்ட 31 பேரில் 21 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்…
ஐடிஎச் வைத்தியசாலையில் புதிய கொரோனா (பிசிஆர்) பரிசோதனை இயந்திரம் ஒன்று மே 30ம் திகதி பொருத்தப்படவுள்ளது. குறித்த இயந்திரத்தால் நாள்…
இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா நோயாளர்களில் 208 கடற்படையினர் அடங்குவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது வரையில் 588…