முப்படையினரை 14 நாட்கள் தனிமைப்படுத்துவதற்காக பாடசாலைகளில் தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைப்பதற்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.…
மேலும் மூன்று பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி இதுவரையில் கொரோனா தொற்றில் இருந்து…
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, ஏற்பட்டுள்ள நாட்டின் சூழ்நிலையில் தேசிய இரத்த வங்கியில் அதன் இரத்த சேமிப்பு குறைவடைந்துள்ளதால் கொடையாளர்களுக்கு…
மே மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் சுகாதாரத் துறையினர் கொரொனா தொற்று பரவல் நூறு வீதம் கட்டுப்பட்டதாக அறிவித்தால் மட்டுமே,…
நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு எதிர்கட்சிகளினால் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கு, சபாநாயகர் கரு ஜயசூரிய ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர்…
நட்சத்திர விடுதிகளின் அறைகளே தனிமைப்படுத்தும் செயற்பாட்டிற்கான உரிய இடங்கள் என வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவ கலாநிதி…
ஊரடங்குச் சட்டத்தை மீறியமை மற்றும் தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மதிக்காது நடந்தமை ஆகிய இரண்டு குற்றங்களுக்காக 45 பேருக்கு தலா 600…
வடமாகாணத்தில் படையினர் தங்குவதற்காக பாடசாலைகள் பல பொறுப்பேற்கப்பட்டுள்ள நிலையில் பொலிசாரும் சில பாடசாலைகளைக் கோரியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாண மாவட்டத்தில்…
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும், விசேட கூட்டம் ஒன்றுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். அலரி மாளிகையில் எதிர்வரும்…
மேலும் எட்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி கெரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 619…