பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் பைசலாபாத் நகரில் சகியான்வாலா என்ற இடத்தில் தொழிற்பேட்டை உள்ளது. இங்கு பேட்டரி தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி…
பிரிட்டன் பிரதமர் திரேசா மே தனது பதவியை இராஜினாமா செய்வதாக இன்று அறிவித்துள்ளார். ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து 2019 மார்ச்…
2013–ம் ஆண்டு முதல், கடுமையான எல்லைப்பாதுகாப்பு கொள்கையினை நடைமுறைப்படுத்தி வரும் அந்த அரசு, படகு மூலம் வரும் அகதிகளை ஆஸ்திரேலியாவில்…
இலக்கியத்துக்காக வழங்கப்படும் உலகின் மிக உயர்ந்த பரிசுகளில் ஒன்றான ‘மான்புக்கர் பரிசு’ ஓமன் நாட்டு எழுத்தாளர் அல்ஹார்த்ஹி எழுதிய ‘செலஸ்ட்டியல்…
ஸ்டீபன் பிராட்லே மெல்லுக்கும் 15 வயதான பள்ளி மாணவி ஒருவருக்கும் இடையே சமூக வலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து,…
எத்தியோப்பியன் ஏர்லைன்சுக்கு சொந்தமான போயிங் 737 மேக்ஸ் ரக விமானம் எத்தியோப்பியா நாட்டின் தலைநகர் அடிஸ் அபாபாவில் கடந்த மார்ச்…
உகாண்டாவில் புனித மருந்து என்ற பெயரில் பினோலை (Pinol) பக்தர்களுக்கு குடிக்க கொடுத்த அமெரிக்க பாதிரியாரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.…
இங்கிலாந்தின் இளவரசர் வில்லியம்ஸின் மனைவி கேட் மிடில்டனின் தலைமையில் உருவாக்கப்பட்ட புதிய இயற்கை பூங்காவில் அரச குடும்பத்தினர் ஒன்றாக இணைந்து…
சீனாவில் பட்டப்பகலில் 3 வயது குழந்தையைக் கடத்திய இளைஞனை பொதுமக்கள் வளைத்துப் பிடித்து தாக்கினர். குவாங்டாங் ((Guangdong)) மாகாணத்தில் 3…
உலகப் புகழ்பெற்ற சுற்றுலா ஸ்தலமான ஈபிள் கோபுரத்தில் ஏறிய நபரொருவரினால் அப்பகுதியில் பரப்பான நிலை ஏற்பட்டுள்ளது. பிரான்ஸின் பாரீஸ் நகரில்…