பாகிஸ்தானின் உளவுத்துறை அமைப்பான ஐ.எஸ்.ஐ அமைப்பின் புதிய தலைவராக முன்னாள் இராணுவ உளவுத்துறை தலைவர் அசீம் முனீர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த…
அமெரிக்காவை புரட்டி போட்ட மைக்கேல் புயலில் சிக்கி இதுவரை 13 பேர் இறந்துள்ளதாகவும் புயலால் 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்…
மாலத்தீவின் புதிய அதிபராக பொறுப்பேற்கவுள்ள முஹம்மது சோலி-யின் தேர்தல் வெற்றிக்கு எதிராக முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீன் கட்சி சார்பில்…
வயிற்றில் வளரும் சிசுக்களை கருக்கலைப்பு செய்வது ஆள்வைத்து கொலை செய்யும் குற்றத்துக்க்கு ஒப்பானதாகும் என போப் பிரான்சிஸ் குறிப்பிட்டுள்ளார். இத்தாலி…
ஐ.நாவிற்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி திடீரென தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார். நிக்கி ஹேலியின் இராஜிநாமாவை அமெரிக்க அதிபர்…
தூதரகத்திற்குள் கொலை செய்யப்பட்ட சவுதிஅரேபிய பத்திரிகையாளரின் உடலை கொண்டு செல்வதற்காக பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் கறுப்புநிற வாகனத்தை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை துருக்கி…
மெக்சிக்கோவில் கொல்லப்பட்டவர்களின் உடற்பாகங்களுடன் கடந்த வாரம் கைதுசெய்யப்பட்ட தம்பதியினர் தாங்கள் 20 பெண்களை படுகொலை செய்ததை ஏற்றுக்கொண்டுள்ளனர். யுவான் கார்லோஸ்…
சிம்பாப்வேயில் கொலரா நோயின் தாக்கத்தினால் 49 பேர் உயிரிழந்துள்ளனர். சிம்பாப்வேயில் கொலரா நோயின் தாக்கத்தினால் பலரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை…
பத்து பெண்களை கொலை செய்து அவர்களில் ஒருவரின் குழந்தையை விற்பனை செய்தனர் என்ற சந்தேகத்தில் தம்பதியொன்றை மெக்சிக்கோ பொலிஸார் கைது…
ஈரான் கச்சா எண்ணெய் விவகாரத்தில் தங்கள் வேண்டுகோளை ஏற்காத நட்பு நாடான சவுதி அரேபியாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பகிரங்கமாக…