Category: World

நெடுஞ்­சா­லையில் தரை­யி­றக்­கப்­பட்ட  தாய்­வா­ன் போர் விமா­னங்கள்

தாய்­வா­னிய போர் விமா­னங்கள் பயிற்சி நட­வ­டிக்­கையின் அங்­க­மாக நேற்று செவ்­வாய்க்­கி­ழமை நெடுஞ்­சா­லை­யொன்றில் தரை­யி­றக்­கப்­பட்­டன. மேற்­படி நெடுஞ்­சா­லை­யா­னது வழ­மை­யாக போக்­கு­வ­ரத்து நெரிசல்…
பிளாஸ்டிக் கழிவுகளை திருப்பி அனுப்பும் மலேசியா

மலேசியா நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை எந்த நாட்டில் இருந்துகொண்டு வரப்பட்டதோ அங்கேயே திருப்பி அனுப்ப மலேசிய அரசு…
கழுகின் ஔிப்படத்தால் புகழ் பெற்ற கனடா ஔிப்படக்கலைஞர்!

தொழில்முறை சாராத கனடா ஔிப்படக் கலைஞர் ஒருவர் எடுத்த பருந்தின் ஔிப்படம் ஒன்று சர்வதேச அளவில் அவருக்கு பெயரையும், புகழையும்…
பிரேசிலில் பயங்கரம்: சிறையில் கைதிகளிடையே மோதல்; 15 பேர் உயிரிழப்பு!

பிரேசில் உலகிலேயே அதிக சிறைக்கைதிகளை கொண்ட 3-வது நாடாக திகழ்கிறது. கடந்த ஏப்ரல் மாத கணக்கெடுப்பின்படி அந்நாட்டில் 1,12,305 கைதிகள்…
246 போதைப்பொருள் பொதிகளை விழுங்கி கடத்த முயன்ற நபரிற்கு ஏற்பட்ட சோகம்

மெக்­ஸிக்­கோ­வி­லி­ருந்து ஜப்­பா­னுக்கு கொக்­கெயின் போதைப் பொருளைக் கொண்ட 246 சிறு­பொ­தி­களை விழுங்கி கடத்த முயன்ற ஜப்­பா­னிய பிர­ஜை­யொ­ருவர் விமா­னத்தில் உயி­ரி­ழந்­துள்ளார்.…
கூலிப்படையை ஏவி கொலை செய்வதற்கு சமமானது கருக்கலைப்பு – போப் பிரான்சிஸ் வேதனை

கருவில் உள்ள குழந்தையை அழிப்பது கூலிப்படையை ஏவி கொலை செய்வதற்கு சமம் என்று போப் பிரான்சிஸ் வேதனை தெரிவித்துள்ளார். அமெரிக்காவின்…
நடன நிகழ்ச்சியின் போது மேடை சரிந்து விபத்தில் 13 வயது சிறுமி உயிரிழப்பு!

சீனாவில் சிறார்களுக்கான நடன நிகழ்ச்சியின் போது மேடை சரிந்து விழுந்ததில், 13 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை…
4 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு ; 4 பேர் பலி, 7 பேர் படுகாயம்

நேபாள தலைநகர் காத்மண்டுவில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் குறைந்த பட்சம் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில்…
பிரான்சில் குண்டுவெடிப்பு- 13 பேர் காயம்

பிரான்சின் லயன் நகரில் இடம்பெற்ற பார்சல் குண்டுவெடிப்பில்13 பேர் காயமடைந்துள்ளனர். பிரான்சின் மூன்றாவது பெரிய நகரமான லயனில் மக்கள் அதிகமாக…
போதை பொருள் விவகாரத்தில் 17 வயது சிறுவனை துப்பாக்கியால் சுட்ட 15 வயது சிறுவன்!

போதை பொருள் விவகாரம் தொடர்பாக இருவருக்கிடையில் ஏற்பட்ட மோதலில், 17 வயதான சிறுவனொருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக மனிடொபா பொலிஸார்…