Archive: Page 386
யுத்த குற்றவாளிகளை தண்டிக்கும் வகையிலான யோசனை திட்டமொன்று அமெரிக்க காங்கிரஸ் சபையில் சமர்ப்பிப்பு
இலங்கையில் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை தண்டிக்கும் வகையிலான யோசனைத் திட்டமொன்று அமெரிக்க காங்கிரஸ் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. யுத்தக் குற்றச்… Read more
ஏய்.. நீ ஹிட்லர் போல் இருக்கிறாய்: பூனையை அடித்து துவைத்த மர்மநபர்கள்.
பிரித்தானியாவில் ஹிட்லர் போல் தோற்றம் உள்ளதாக கூறி பூனை ஒன்று மர்ம நபர்களால் சரமாரியாக தாக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் க்லோசெஸ்டர்சையர் நகரில்… Read more
புலிகளின் தலைவர் இருக்கின்றாரா..? இல்லையா..? : புதிய புரளியை கிழப்பிய அமெரிக்க ஊடகம்…!
நான் சிறிலங்காவில் தமிழர் வாழும் பிரதேசங்களிலும், புலம்பெயர் நாடுகளுக்கும் பயணிக்கும் போது தமிழ்மக்கள் என்னிடம் “உண்மையில் வே.பிரபாகரன் இறந்துவிட்டாரா?” எனக்… Read more
இலங்கையில் இருந்து இளம்பிள்ளைகளை அவுஸ்திரேலியாவிற்கு கடத்தும் கும்பல்களைக் கண்காணிக்க விசேட பொறிமுறை
இலங்கையில் இருந்து இளம்பிள்ளைகளை அவுஸ்திரேலியாவிற்கு கடத்தும் கும்பல்களைக் கண்காணிக்க விசேட பொறிமுறை அவசியமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. christmas-island இத்தகைய பொறிமுறை… Read more
யேர்மனியில் ஈழத்தமிழர்களை இந் நாட்டு அரசியல் சக்திகளாக மாற்றுவோம்
யேர்மனி NRW மாநிலத்தில் நாளை மே.25ம் திகதி (25.05.2014) ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலுடன் நடைபெறவுள்ள உள்ளுராட்சிச் சபைகளுக்கான தேர்தலில் இடதுசாரி… Read more
மோடி பதவி ஏற்புவிழாவிற்குச் செல்லும் நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய் தங்கள் பயணத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் : இயக்குநர் கெளதமன் வேண்டுகோள்
உலகம் மறக்கமுடியாத, மறுக்கமுடியாத, மன்னிக்கமுடியாத இனப்படு கொலை செய்த மனித குலப்பகைவன் இராசபட்சே இந்தியா வருவது கண்டிக் கத்தக்கது. முந்தைய… Read more
நரேந்திர மோடி: ஒரு குறுக்கு வெட்டுமுகத் தோற்றம் – நிலாந்தன்
சீன அரசாங்கத்தின் சிந்தனைக் குழாத்தைச் சேர்ந்த ஒருவர் நரேந்திர மோடியை முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ‘நிக்ஷனைப் போன்றவர்’ என்று வர்ணித்துள்ளார்.குஜராத்தில்… Read more
தடை செய்யப்பட்ட புலம்பெயர் தமிழர்களின் சொத்துக்கள் முடக்கப்பட உள்ளது
தடை செய்யப்பட்ட புலம்பெயர் தமிழர்களின் சொத்துக்கள் முடக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தினால் 16 புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும், 424 தனிநபர்களுக்கும்… Read more
கோபி அனான் ஐ.நா விசாரணைகளுக்கு தலைவர்?
இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் அமைக்கப்படவுள்ள விசாரணைக் குழுவுக்கு ஐக்கிய… Read more
போர்க்குற்றவாளி ராஜபக்சவை இந்தியாவுக்குள் அனுமதிக்காதே – மாணவர் அமைப்புக்கள்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்தியாவுக்குள் காலடி எடுத்து வைக்கக் கூடாதென்றும், அதனை பா.ஜ.க. அனுமதிகக் கூடாதென்றும் கோரி, தமிழகத்திலுள்ள பா.ஜ.க…. Read more
















