List/Grid

Archive: Page 426

pc

ரொம்ப நேரம் கம்பியூட்டரை பாக்குறவங்களா நீங்க???

இமைக்கக் கூடச் செய்யாமல் கணினியே கதியெனக் கிடைக்கும் மக்களை, இந்த நோயை விரும்பி அழைப்பவர்கள் பட்டியலில், சேர்த்துக் கொள்ளலாம். கணிப்பொறிக்கு… Read more »

usa-flag2

இலங்கை இராணுவத் தளபதியின் கூற்றில் எந்த உண்மையுமில்லை;அமெரிக்கா மறுப்பு

போர்களில் பங்கேற்ற மற்றும் சேவையிலிருந்து ஓய்வு பெற்ற அமெரிக்கப் படையினரின் நலன்களில் அந்த நாட்டு அரசு உரிய அக்கறை செலுத்துவதில்லை… Read more »

article

தனது முன்னாள் மனைவியை வீட்டின் இரகசிய நிலவறையில் சிறைவைத்த கணவர்

தன்னை விட்டு பிரிந்து சென்ற முன்னாள் மனைவியை இரகசிய நிலவறையில் அடைத்து வைத்த கணவர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம்… Read more »

brazil

பிரேசில்: 6 அடி 8 இன்ச் உயரமுள்ள பெண்ணை காதலிக்கும் 5 அடி 4 இன்ச் வாலிபர்.

பிரேசில் நாட்டில் உள்ள ஒரு இளம்பெண் 6 அடி 8 இன்ச் உயரம் கொண்டவர். இவர்தான் பிரேசிலின் மிக உயரமான… Read more »

court

கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டத்திற்குத் தடை

கொழும்பு – கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவில் இன்று (07) ஆர்ப்பாட்டம், பேரணி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கோட்டை நீதவான் நீதிமன்றுக்கு… Read more »

arrest

புத்தர் அவமதிப்பு வழக்கில் அப்துல் ரபிக்டீன் கடும் நிபந்தனையில் விடுதலை

இலங்கையில் புத்தரை அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இலங்கை தவ்ஹித் ஜமாத் அமைப்பின் செயலர் அப்துல் ரபிக்டீன் என்பவரை, கடும் நிபந்தனைகள்… Read more »

police

‘புல் மப்பில்’ ஓட்டுப் பதிவு எந்திரங்களுக்கு ‘பாதுகாப்பு’ வழங்கிய 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், ஒரு ஏட்டையா

சென்னையில் ஓட்டு எண்ணும் மையத்தில் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் இருந்த இரு 2 சப்-இன்ஸ்பெக்டர்கள்… Read more »

lk-train

வித் அவுட் டிராவலுக்கு ஒரு அளவில்லையாடா? – ரயிலின் அடியில் படுத்து பயணம் செய்த வாலிபர்

ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்பவர்கள் டிக்கெட் பரிசோதகர்களின் கண்ணில் படாமல் இருப்பதற்காக பல்வேறு உத்திகளை கையாள்வது உண்டு. டிக்கெட்… Read more »

fish

இலங்கையில் அதிசயம் காலநிலை மாற்றத்தால் மீன்மழை!

காலநிலை மாற்றத்தால் இலங்கையில் சில இடங்களில் கனமழை பெய்துவருகின்றவேளை இதனுடன் மீன்மழையும் பெய்துவருகின்றது. இலங்கையில் கடந்த காலங்களில் பல்வேறு பகுதிகளில்… Read more »

Mahinda-Rajapaksa1

முன்னாள் போராளிகளை சமூகமயப்படுத்த அரசைவிட சமூகத்தினராலேயே முடியும் : மஹிந்த ராஜபக்ஷ

இலங்கையின் முன்னாள் போராளிகள் அனைவரும் பயங்கரவாதத்தினால் பாதிக்கபபட்டவர்களாக கருதப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்டு சிறந்த எதிர்காலத்துக்காக சமூகமய்படுத்தப்பட்டுவிட்டனர். தவறான வழியில் கொண்டுசெல்லப்பட்ட இந்த… Read more »