Archive: Page 426
ரொம்ப நேரம் கம்பியூட்டரை பாக்குறவங்களா நீங்க???
இமைக்கக் கூடச் செய்யாமல் கணினியே கதியெனக் கிடைக்கும் மக்களை, இந்த நோயை விரும்பி அழைப்பவர்கள் பட்டியலில், சேர்த்துக் கொள்ளலாம். கணிப்பொறிக்கு… Read more
இலங்கை இராணுவத் தளபதியின் கூற்றில் எந்த உண்மையுமில்லை;அமெரிக்கா மறுப்பு
போர்களில் பங்கேற்ற மற்றும் சேவையிலிருந்து ஓய்வு பெற்ற அமெரிக்கப் படையினரின் நலன்களில் அந்த நாட்டு அரசு உரிய அக்கறை செலுத்துவதில்லை… Read more
தனது முன்னாள் மனைவியை வீட்டின் இரகசிய நிலவறையில் சிறைவைத்த கணவர்
தன்னை விட்டு பிரிந்து சென்ற முன்னாள் மனைவியை இரகசிய நிலவறையில் அடைத்து வைத்த கணவர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம்… Read more
பிரேசில்: 6 அடி 8 இன்ச் உயரமுள்ள பெண்ணை காதலிக்கும் 5 அடி 4 இன்ச் வாலிபர்.
பிரேசில் நாட்டில் உள்ள ஒரு இளம்பெண் 6 அடி 8 இன்ச் உயரம் கொண்டவர். இவர்தான் பிரேசிலின் மிக உயரமான… Read more
கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டத்திற்குத் தடை
கொழும்பு – கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவில் இன்று (07) ஆர்ப்பாட்டம், பேரணி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கோட்டை நீதவான் நீதிமன்றுக்கு… Read more
புத்தர் அவமதிப்பு வழக்கில் அப்துல் ரபிக்டீன் கடும் நிபந்தனையில் விடுதலை
இலங்கையில் புத்தரை அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இலங்கை தவ்ஹித் ஜமாத் அமைப்பின் செயலர் அப்துல் ரபிக்டீன் என்பவரை, கடும் நிபந்தனைகள்… Read more
‘புல் மப்பில்’ ஓட்டுப் பதிவு எந்திரங்களுக்கு ‘பாதுகாப்பு’ வழங்கிய 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், ஒரு ஏட்டையா
சென்னையில் ஓட்டு எண்ணும் மையத்தில் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் இருந்த இரு 2 சப்-இன்ஸ்பெக்டர்கள்… Read more
வித் அவுட் டிராவலுக்கு ஒரு அளவில்லையாடா? – ரயிலின் அடியில் படுத்து பயணம் செய்த வாலிபர்
ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்பவர்கள் டிக்கெட் பரிசோதகர்களின் கண்ணில் படாமல் இருப்பதற்காக பல்வேறு உத்திகளை கையாள்வது உண்டு. டிக்கெட்… Read more
இலங்கையில் அதிசயம் காலநிலை மாற்றத்தால் மீன்மழை!
காலநிலை மாற்றத்தால் இலங்கையில் சில இடங்களில் கனமழை பெய்துவருகின்றவேளை இதனுடன் மீன்மழையும் பெய்துவருகின்றது. இலங்கையில் கடந்த காலங்களில் பல்வேறு பகுதிகளில்… Read more
முன்னாள் போராளிகளை சமூகமயப்படுத்த அரசைவிட சமூகத்தினராலேயே முடியும் : மஹிந்த ராஜபக்ஷ
இலங்கையின் முன்னாள் போராளிகள் அனைவரும் பயங்கரவாதத்தினால் பாதிக்கபபட்டவர்களாக கருதப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்டு சிறந்த எதிர்காலத்துக்காக சமூகமய்படுத்தப்பட்டுவிட்டனர். தவறான வழியில் கொண்டுசெல்லப்பட்ட இந்த… Read more
















