Archive: Page 447
கழுத்தில் 10 கிலோ எடையுடன் வாழும் பர்மா பெண்கள்
பர்மாவின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ள கையா மாகாணத்திற்கு அருகேயுள்ள காயன் என்னும் பழங்குடி இனத்தை சேர்ந்த மக்கள் ஒரு வித்தியாசமான பழக்க… Read more
64 வயதான கிளிநொச்சி மூதாட்டி புலிகளுக்கு நிதி பரிமாறுபவராக செயற்பட்டவராம்
அண்மையில் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட 64 வயதான மூதாட்டி பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு துணைபோனதாக கூறப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தார். கடந்த சில… Read more
ஞானசார தேரருடன் பகிரங்க விவாதமொன்றை நடாத்த விரும்புவதாக அசாத் சாலி அறிவிப்பு
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரருடன் பகிரங்க விவாதமொன்றை நடாத்த விரும்புவதாக தேசிய ஐக்கிய முன்னணியின்… Read more
கிளிநொச்சி ஆனந்தபுரம் பிரதேசத்தை சேர்ந்த நால்வர் கைது
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனந்தபுரம் பிரதேசத்தை சேர்ந்த நால்வரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த… Read more
ராஜபக்ஷக்களுக்கு எதிராக சர்வதேச விசாரணைகளின் போது சாட்சியமளிக்கத் தயார் – சரத் பொன்சேகா
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களினால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளின் போது… Read more
‘யார் சிறந்த நிர்வாகி மோடியா- இந்த லேடியா’?: ஜெ. கேள்வி
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு தமிழகத்தில் எதிர்வரும் 24-ம் திகதி (வியாழக்கிழமை) நடக்கவுள்ள நிலையில், அங்கு நாளை 22-ம் திகதி… Read more
வறணி படைத்தளத்திலிருந்த பாரிய மனித புதைகுழிகளது எச்சங்கள் இரவோடிரவாக அகற்றப்பட்டனவா?
இலங்கை இராணுவத்தின் தென்மராட்சியின் முக்கிய படைத்தளமாகவும், முன்னைய முன்னரங்க நிலையான முகமாலைக்கான விநியோக தளமாகவும் இருந்த வறணி படைத்தளத்திலிருந்த பாரிய… Read more
தொடர்ந்தும், நீதி மறுக்கப்பட்டால், தமிழர்களுக்கான போர்க் களம் மீண்டும் திறக்கப்படும்!
பாண்டவர்களுக்கு ஆட்சி உரிமை கிடையாது என்றார்கள் கௌரவர்கள். நூற்றுவர்களான தங்களுக்கு அடிபணிந்து வாழ்வதே அவர்களது விதி என்றுரைத்தார்கள். கௌரவர்களது ராஜ்ஜியம்… Read more
இலங்கைத் தமிழர் பிரச்சினை தமிழகத்தில் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
இந்தியாவில் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் 2009ஆம் ஆண்டில் நடைபெற்றபோது, இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தம் உச்சகட்டத்தில் இருந்தது. பல தமிழ்… Read more
ஒலிக்க ஆரம்பிக்கும் எச்சரிக்கை மணிகள் !
இரு நாடுகளுக்கிடையேயோ அல்லது இரு இனங்களுக்கிடையேயோ பிரச்சினைகள் , முரண்பாடுகள் எழும் போது,அவற்றைத் தீர்க்க இரு வழிகள் கையாளப்படுகின்றன. ஒன்று… Read more
















