Archive: Page 446
இந்தியா செல்லவில்லை வடக்கின் முதலமைச்சர்
இந்திய மத்திய அரசு வடக்கு மாகாண முதலமைச்சரை புதுடில்லிக்கு அழைத்துள்ளது என்று இந்திய ஊடகங்களில் நேற்று செய்திகள் வெளியாகியிருந்த போதும்,… Read more
பரராஜசிங்கம், லசந்த அரசாலேயே கொலை; எரிக் சொல்ஹெய்ம் கூறுகின்றார்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க ஆகியோர் இலங்கை… Read more
வடக்கில் உள்ள அனைவரும் புலிகளே அவர்களை விட்டு வைக்கவே கூடாது.
வடக்கில் வாழும் அனைவரும் விடுதலைப் புலிகளே. இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு புனர்வாழ்வு வழங்கப்பட்டாலும் இவர்களின் கொள்கைகளையும் மனநிலையையும் மாற்ற முடியாது. தீவிரவாதிகள்… Read more
எங்கே அந்த 13 ஆயிரம் பேர்? கிளிநொச்சி மாவட்ட மீள்குடியமர்வு தொடர்பில் மாவை.சேனாதிராசா எம்.பி. கேள்வி
கிளிநொச்சி மாவட்டத்தில் போர் ஆரம்பமாவதற்கு முன்னர் காணப்பட்ட சனத்தொகையை விடவும் தற்போது மீள்குடிய மர்த்தப்பட்டவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. சுமார்… Read more
உள்நாட்டு ரீதியான தீர்வுத் திட்டத்தை எட்ட வாய்ப்பளிக்க வேண்டும் – அமெரிக்க செனட்டர்கள்
இலங்கையில் உள்நாட்டு ரீதியான தீர்வுத் திட்டமொன்றை எட்டுவதற்கு வாய்ப்பளிக்க வேண்டுமென சில அமெரிக்க செனட்டர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்காவும்… Read more
விக்னேஸ்வரனுக்கு நம்பிக்கை தரும் செய்தியை மேல்மாகாணசபை அனுப்ப வேண்டும்!- மனோ கணேசன்
13ம் திருத்தச் சட்டத்தின் மீதே இந்த சபை நடைபெறுகிறது. தேசிய இனப்பிரச்சினை தீர்வின் முதற்புள்ளியாக, மாகாணசபை முறைமையின் மீது நம்பிக்கை… Read more
ஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள் இன்று
ஓயாத அலைகள் மூன்று என்ற நடவடிக்கை மூலம் இராணுவத்தினரின் ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது இன்றைய தினத்திலாகும்…. Read more
அரசாங்கத்தை உருவாக்கவும், கவிழ்க்கவும் முடியும் – பொதுபலசேனா
அரசாங்கத்தை உருவாக்கவும், கவிழ்க்கவும் முடியும் என பொதுபல சேனா இயக்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தை உருவாக்குவதற்கும் கவிழ்ப்பதற்கும் தமது இயக்கத்திற்கு சக்தியிருப்பதாக… Read more
ஈழத் தமிழர்களா ? பின் கதவால் தப்பியோடிய நீயா- நானா கோபிநாத் !
தென்னிந்திய தொலைக்காட்சியில் நீயா- நானா ? என்ற நிகழ்சியை நடத்தி, மக்கள் மத்தியில் செல்வாக்கை தேடிவைத்திருப்பவர் கோபிநாத். அவரது நிகழ்சியைப்… Read more
ஆஸியில் இருந்து IOM மூலம் நாடுகடத்தப் பட்டவர்களு குற்றப் புலனாய்வு பிரிவினரால் பணம் கேட்டு அச்சுறுத்தல்
அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு IOM மூலம் பதிவு செய்து இலங்கைக்கு சென்ற புகலிடக்க் கோரிக்கையலர்களுக்கு இலங்கை குற்றப் புலனாய்வு பிரிவினரால் பணம்… Read more
















