List/Grid

Archive: Page 446

vikneswaran5

இந்தியா செல்லவில்லை வடக்கின் முதலமைச்சர்

இந்திய மத்திய அரசு வடக்கு மாகாண முதலமைச்சரை புதுடில்லிக்கு அழைத்துள்ளது என்று இந்திய ஊடகங்களில் நேற்று செய்திகள் வெளியாகியிருந்த போதும்,… Read more »

ErikSolheim

பரராஜசிங்கம், லசந்த அரசாலேயே கொலை; எரிக் சொல்ஹெய்ம் கூறுகின்றார்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க ஆகியோர் இலங்கை… Read more »

ltte5

வடக்கில் உள்ள அனைவரும் புலிகளே அவர்களை விட்டு வைக்கவே கூடாது.

வடக்கில் வாழும் அனைவரும் விடுதலைப் புலிகளே. இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு புனர்வாழ்வு வழங்கப்பட்டாலும் இவர்களின் கொள்கைகளையும் மனநிலையையும் மாற்ற முடியாது. தீவிரவாதிகள்… Read more »

Mavai-Senathirajah1

எங்கே அந்த 13 ஆயிரம் பேர்? கிளிநொச்சி மாவட்ட மீள்குடியமர்வு தொடர்பில் மாவை.சேனாதிராசா எம்.பி. கேள்வி

கிளிநொச்சி மாவட்டத்தில் போர் ஆரம்பமாவதற்கு முன்னர் காணப்பட்ட சனத்தொகையை விடவும் தற்போது மீள்குடிய மர்த்தப்பட்டவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. சுமார்… Read more »

usa-flag2

உள்நாட்டு ரீதியான தீர்வுத் திட்டத்தை எட்ட வாய்ப்பளிக்க வேண்டும் – அமெரிக்க செனட்டர்கள்

இலங்கையில் உள்நாட்டு ரீதியான தீர்வுத் திட்டமொன்றை எட்டுவதற்கு வாய்ப்பளிக்க வேண்டுமென சில அமெரிக்க செனட்டர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்காவும்… Read more »

mano-ganeshan

விக்னேஸ்வரனுக்கு நம்பிக்கை தரும் செய்தியை மேல்மாகாணசபை அனுப்ப வேண்டும்!- மனோ கணேசன்

13ம் திருத்தச் சட்டத்தின் மீதே இந்த சபை நடைபெறுகிறது. தேசிய இனப்பிரச்சினை தீர்வின் முதற்புள்ளியாக, மாகாணசபை முறைமையின் மீது நம்பிக்கை… Read more »

anaiyiravu

ஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள் இன்று

ஓயாத அலைகள் மூன்று என்ற நடவடிக்கை மூலம் இராணுவத்தினரின் ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது இன்றைய தினத்திலாகும்…. Read more »

thero

அரசாங்கத்தை உருவாக்கவும், கவிழ்க்கவும் முடியும் – பொதுபலசேனா

அரசாங்கத்தை உருவாக்கவும், கவிழ்க்கவும் முடியும் என பொதுபல சேனா இயக்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தை உருவாக்குவதற்கும் கவிழ்ப்பதற்கும் தமது இயக்கத்திற்கு சக்தியிருப்பதாக… Read more »

gobinath

ஈழத் தமிழர்களா ? பின் கதவால் தப்பியோடிய நீயா- நானா கோபிநாத் !

தென்னிந்திய தொலைக்காட்சியில் நீயா- நானா ? என்ற நிகழ்சியை நடத்தி, மக்கள் மத்தியில் செல்வாக்கை தேடிவைத்திருப்பவர் கோபிநாத். அவரது நிகழ்சியைப்… Read more »

australian_flag

ஆஸியில் இருந்து IOM மூலம் நாடுகடத்தப் பட்டவர்களு குற்றப் புலனாய்வு பிரிவினரால் பணம் கேட்டு அச்சுறுத்தல்

அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு IOM மூலம் பதிவு செய்து இலங்கைக்கு சென்ற புகலிடக்க் கோரிக்கையலர்களுக்கு இலங்கை குற்றப் புலனாய்வு பிரிவினரால் பணம்… Read more »