Archive: Page 5
வறுமையை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்: மைத்திரிபால சிறிசேன
நாட்டில் வறுமையை இல்லாதொழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் செயலகத்தில்… Read more
அதிர்ச்சியில் ஐ.தே.க ; கட்சி தாவும் உறுப்பினர்கள்
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் இன்று காலை அரசுடன் இணைந்துள்ளனர். பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, சந்த்ராணி… Read more
திஸ்ஸ அரசுடன் இணைந்து கொண்டார்; மகிந்த
ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க, அரசுடன் இணைந்து கொண்டதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்…. Read more
ஜெர்மனில் மீண்டும் அரங்கை அதிர வைத்த ஈழத்து சிறுமி!… (வீடியோ இணைப்பு)
ஜெர்மனில் மீண்டும் அரங்கை அதிர வைத்த ஈழத்து சிறுமி!… (வீடியோ இணைப்பு)
ஏழாலை சைவ சன்மார்க்க வித்தியாலய புலமைப்பரிசில் மாணவர்களுக்கு பாராட்டு விழா
யாழ். ஏழாலை சைவ சன்மார்க்க வித்தியாலயத்தில் ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா இன்று (07.12.2014)… Read more
8.5 மில்லியனுக்கு விசுவாசம் என்றால், மகிந்தவின் பில்லியன்களுக்கு எதை செய்யச்சொல்வார் அமைச்சர் சத்தியலிங்கம்?
8.5 மில்லியன் கொடுத்ததற்காக, வடமாகாணசபையின் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவர்கள் முன்னாள் சுகாதார அமைச்சரும் இன்றைய எதிரணிகளின் பொது வேட்பாளருமான… Read more
ராஜபக்ச யமன் என்றால் மோடி யமனின் மாஸ்டர் சிவன்: பொன் ராதாகிருஸ்ணன்
தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுக் கொள்வதற்காக இலங்கையுடன் இணைந்து செயற்படுவதை தவிர்க்க முடியாது என்று பாரதீய ஜனதாக்கட்சி… Read more
உயிரிழந்த தமிழருக்கு அவுஸ்திரேலியாவில் நினைவுச் சின்னம்
இலங்கையில் இனப்போரில் உயிரிழந்த தமிழர்களை நினைவுகூரும் வகையில் நிரந்தர நினைவுச் சின்னம் ஒன்று, அவுஸ்திரேலியாவின் சிட்னி மாநகரில், உலகின் இரண்டாவது… Read more
அத்தனகல அமைப்பாளர் அர்ஜுன ரணதுங்க! மகிந்தவுக்கு எதிரான சந்திரிகாவின் அடுத்த நகர்வு!
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்குள் இருந்து மைத்திரிபால சிறிசேனவை வெளியே கொண்டு வந்து, எதிரணியின் பொதுவேட்பாளராக நிறுத்திய இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி… Read more
ராஜீவ் கொலை! இலங்கையிடம் இருந்து தகவல்களை பெற்றுத்தருமாறு இன்டர்போலிடம் இந்தியா கோரிக்கை
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் இலங்கையில் உள்ள விடுதலைப்புலிகளின் முன்னாள் ஆயுத விநியோகத்தர் குமரன் பத்மநாதனிடம்… Read more
















