Archive: Page 3
தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகள் ஜனாதிபதிக்குத் தேவையில்லை: கருணா
தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகள் இன்றி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தேர்தலில் வெற்றிபெறுவார் என்றும் உங்கள் வாக்குகள் அவருக்கும்… Read more
தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைகளுக்கு இரு வேட்பாளர்களும் தீர்வுகளை முன்வைக்கவில்லை – சுரேஸ்
தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைகளுக்கு இரண்டு பிரதான வேட்பாளர்களும் தீர்வுத் திட்டங்களை முன்வைக்கத் தவறியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற… Read more
மஹிந்த ராஜபக்ஸவிற்கு நெருக்கமான மற்றுமொருவர் மைத்திரிக்கு ஆதரவு
பிரபல சிங்கள திரைப்பட இயக்குனர் சோமரத்ன திஸாநாயக்க பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில்… Read more
இணுவில் கிழக்கு கிராம அபிவிருத்திச்சங்க முன்பள்ளியின் கலைவிழாவும் பரிசளிப்பு விழாவும்
யாழ். இணுவில் கிழக்கு கிராம அபிவிருத்திச் சங்க முன்பள்ளியின் 2014ம் ஆண்டிற்கான கலைவிழாவும் பரிசளிப்பு விழாவும் இன்றுபிற்பகல் 2.30அளவில் ஆரம்பமாகி… Read more
யுத்தத்தின் இறுதி தருணங்களில் கடற்படைத் தளபதியுடன் கருத்து வேறுபாடு நிலவியது; சரத்பொன்சேகா
விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் இறுதி தருணங்களில் கடற்படைத்தளபதி வசந்தகரனாகொடவிற்கும் தனக்கும் கருத்து வேறுபாடு நிலவியதாக முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்…. Read more
க.பொ.த. (சா/த) பரீட்சை இன்று ஆரம்பம் 5 இலட்சத்து 77 ஆயிரத்து 220 பேர் தோற்றுவர்
க.பொ.த சாதாரணதரப் பரீட்சை இன்று (09) ஆரம்பமாகி எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. நாடு முழுவதும் 4 ஆயிரத்து… Read more
என்னை அறிந்தால் கிளைமேக்ஸ் பற்றி கூறிய அருண் விஜய்!
என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய் இரண்டாவது ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தில் இவர் வில்லனாக தான் நடிக்கவுள்ளார் என ஏ.எம்.ரத்னம்… Read more
மஹிந்தவின் அழுக்கான கை படக்கூடாது என்ற காரணத்தினால் கைலாகு கொடுக்கவில்லை: மைத்திரி
தமது சுத்தமான கைகள் மஹிந்த ராஜபக்சவின் அழுக்கான கைகளிலுடன் பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே மஹிந்த ராஜபக்சவுக்கு தாம் கைலாகு கொடுக்கவில்லை என்று… Read more
ஆயுதங்களுக்கும் செல்வாக்கிற்கும் மக்களுக்கும் இடையிலான போராட்டமே இந்த தேர்தல் – மைத்திரிபால சிறிசேன
அகிம்சாவாத தேர்தல் பிரசார நடவடிக்கைகளை தான் முன்னெடுப்பதாக பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார். இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடக… Read more
















