Archive: Page 781
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பார்?
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் பக்கேற்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தமாதம் இலங்கையில்… Read more
புலிகளுக்கு ஆதரவு வழங்கிய இலங்கைத் தமிழருக்கு அமெரிக்க நீதிமன்றம் தண்டனை
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்கிய இலங்கைத் தமிழர் ஒருவருக்கு அமெரிக்க நீதிமன்றம் இரண்டு ஆண்டு தண்டனை விதித்துள்ளது. 33… Read more
கட்டுவனில் இரவிரவாக அரங்கேறும் காட்சி நல்லிணக்கத்துக்கு கறுப்புப் புள்ளி குத்தவா?
நீங்கள் எதனைச் சொன்னாலும், நாம் முன்வைத்த காலைப் பின்வைக்கும் பிரகிருதிகள் அல்லர். கொழும்பு அரசு சொன்னதைச் செய்வோம். இதனை உங்கள்… Read more
பாதுகாப்புச் செயலரின் புதிய பாடம்
ஒரு ஜனநாயக நாட்டில் அரச அதிகாரிகளோ, படைத்தரப்பினரோ அரசியல் விடயங்களில் தலையிடுவதில்லை. அவர்கள் அரசிடம் சம்பளம் பெற்று அரசின் கடமைகளை… Read more
இராணுவத்தின் அட்டகாசத்தால் நாட்டில் நல்லிணக்கம் ஏற்படவாய்ப்பில்லை; என்கிறார் சரா எம்.பி
இராணுவத்தினர் தொடர்ந்தும் அடாவடியில் ஈடுபட்டு வருவது நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கு வாய்ப்பாக அமையாது என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்… Read more
வடக்கு ஆளுநரை விலக்க ஐ.தே.கவும் ஆதரவு; பொலிஸ் சேவையில் தமிழர்கள் அவசியம் எனவும் நேற்று அறிவிப்பு
வடமாகாண ஆளுநராக இருக்கும் முன்னாள் இராணுவ அதிகாரியான ஜி.ஏ. சந்திரசிறியை நீக்கிவிட்டு அப்பதவிக்கு சிவில் அதிகாரியயாருவரை அரசு நியமிக்க வேண்டும்… Read more
மாகாணசபை நிதி ஒதுக்கீடுகளில் தமிழ் பிரதேசங்கள் புறக்கணிப்பு; சாடுகிறார் துரைரெட்னம்
கிழக்கு மாகாணசபையின் நடப்பாண்டுக்கான நிதி ஒதுக்கீடுகளிலும், அமைச்சின் சிற்றூழியர் நியமனங்களிலும், பாரபட்சமான முறைமையில் ஆளும் தரப்பு நடந்து கொண்டுள்ளது. அதனால்… Read more
என்னை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் வடக்கு முதல்வருக்கு இல்லை என்கிறார் ஆளுநர்
என்னை ஆளுநர் பதவியில் இருந்து நீக்கக் கோரும் அதிகாரம், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு இல்லை என வடக்கு மாகாண… Read more
தமிழகத் தலைவர்கள் கண்டனம்; பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பதாக குர்ஷித் வெளியிட்ட கருத்துக்கு
இலங்கையில் நடைறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்கப் போவதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்த கருத்துக்கு தே.மு.தி.க…. Read more
வடக்கில் சிங்கள மக்களை மீள்குடியேற்றுங்கள் இல்லையேல் முதலமைச்சர் தெற்கிற்கு வரமுடியாது என்கிறது ராவணா பலய
வடக்கில் சிங்கள மக்களின் குடியேற்றம் தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் எதிராக செயற்படுவாரானால் அவரை கொழும்புக்கு வர இடமளிக்கப்பட மாட்டாது என… Read more
















