Archive: Page 790
50,000 ரூபாவுக்காக மனைவி, மாமனாரை சரமாரியாக குத்திக் கொன்ற நபர்
மும்பையில் 50,000 கடனுக்காக ஒரு நபர் அவரது மாமனார் மற்றும் மனைவியை கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை சந்திவெலியை… Read more
‘முதலமைச்சருக்கோ, எனக்கோ கூடிய விருப்புவாக்குகள் அளிக்கப்பட்டமை தனிப்பட்ட நட்புபாராட்டவல்ல’
‘தனிப்பட்ட ரீதியில் போடப்பட்ட வாக்குகளுற்கு உரிமை கோர முடியாது’ எம்முன் பாகுபாடுகளோ, வேறுபாடுகளோ வேண்டாமென மீண்டும்மொரு முறை கேட்கின்றேன் –… Read more
ஆயுதப் போராட்ட வரலாற்றில் பெற்றதைவிட இழந்தவை அதிகம் – கமல்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் (கமல்) இன்றைய தினம் (25)… Read more
இந்தியா, கனடா இல்லாத பொதுநலவாய மாநாடு மணப்பெண் அற்ற திருமண வீட்டுக்கு சமன்
கெசினோ தொடர்பில் சில அமைச்சர்கள் புத்தியின்றி செயற்படுவதாகவும் உயர் கல்வி அமைச்சர் எஸ்பி.திஸாநாயக்கவின் செயற்பாடு அவ்வாறானதொன்றும் ஐக்கிய தேசியக் கட்சியின்… Read more
போரில் அடிபட்ட வடக்குக்கு வேண்டும் பன் மடங்கு நிதி; ஏனைய மாகாணங்களுடன் எம்மை ஒப்பிட வேண்டாம் என்கிறார் முதல்வர்
“இலங்கையில் ஏனைய ஏழு மாகாணங்களுடன் வடக்கு – கிழக்கு மாகாணங்களை ஒப்பிட்டுப் பார்ப்பது தவறு. போரினால் அடிபட்டு – இடிபட்டு… Read more
சீன நுகர்வோரிடம் மன்னிப்புக் கோரிய செம்சுங்
தென்கொரிய நிறுவனமான செம்சுங் ஸ்மார்ட் போன் சந்தையில் ஜாம்பவானாக திகழ்ந்து வருகின்றது. எனினும் யானைக்கும் அடி சறுக்கும் என்ற பழமொழியை… Read more
நியூமராலஜியால் கோச்சடையான் தலைப்பில் சிறிய மாற்றம்
ரஜினிகாந்த்தின் மகள் சௌந்தர்யாவால் தயாரித்து வெளியிடப்படவுள்ள ´கோச்சடையான்´ படத்தின் ஆங்கிலத் தலைப்பில் சமீபத்தில் ‘ஐ’ என்ற எழுத்து இரண்டு முறை… Read more
பாக்.கில் நடுவீதியில் வைத்து மானபங்கப்படுத்தப்பட்ட இந்திய பெண்
பாகிஸ்தானில் இந்தியப் பெண் ஒருவர் தாயுடன் கடைக்குச் சென்று கொண்டிருந்தபோது மானபங்கப்படுத்தப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் சிஹோர் நகருக்கு அருகேயுள்ள… Read more
நிச்சயிக்கப்பட்ட நபருடன் பேசியதால் சிறுமி கௌரவக் கொலை
ஏமன் நாட்டிலுள்ள ஒரு சமூகத்தினர் ஒரு வித்தியாசமான நடைமுறையை பின்பற்றி வருகிறார்கள். திருமணம் ஆகாத ஆணும், பெண்ணும் இரகசியமாக பேசவோ,… Read more
இந்திரா காந்தி கொலை தொடர்பான ஹர்சிம்ரத்தின் கருத்தால் சர்ச்சை
இந்தியாவின் ராஜஸ்தானில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி பேசியபோது, “என் பாட்டி இந்திரா காந்தி மற்றும்… Read more
















