Archive: Page 789
தேசிய பாதுகாப்பு; வடக்கு முதல்வருக்கு உரியதல்ல
தேசிய பாதுகாப்பு குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு கிடையாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது …. Read more
நாட்டின் வளர்ச்சி நோக்கி வடக்கு மக்கள் உழைப்பதற்கு….
வெள்ளிக்கிழமை, ஒக்ரோபர் இருபத்தைந்தாம் திகதி, வடக்கின் முதலாவது மாகாண சபையின் முதலாவது (கன்னி) அமர்வு நடைபெறுகிறது. இன்று வெள்ளிக்கிழமை, ஒக்ரோபர்… Read more
கமரூன் யுத்த வலயத்தை நேரில் பார்வையிடவுள்ளார்
பொதுநலவாய மாநாட்டிற்கான விஜயத்தை மேற்கொள்ளும் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் வடக்கிற்கும் விஜயம் செய்யவுள்ளார். பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளும்… Read more
உலகில் பாடசாலை செல்லாத 770 இலட்சம் சிறுவர்கள்
உலகம் முழுவதிலும் சுமார் 77 மில்லியன் சிறுவர்கள் பாடசாலை செல்வதில்லை. மேலும் 66 மில்லியன் சிறுவர்கள் பசியுடனேயே பாடசாலை செல்கின்றனர்…. Read more
பொதுநலவாய மாநாட்டில் விக்கி பங்கேற்கக்கூடாது
பொதுநலவாய மாநாட்டில் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் கலந்துகொள்ளக்கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. தமிழ்த்… Read more
பிள்ளையின் முன்னோர் இலங்கைக்கு வந்திருந்தால் அவரும் இன்று மலையகத்தில் கொளுந்துகூடை சுமந்திருப்பார்: மனோ
இந்திய வம்சாவளி தமிழ் பூர்வீகத்தை கொண்ட தென்னாபிரிக்க பிரஜையான நவநீதன்பிள்ளை ஒரு இரும்பு பெண். அவர் ஒரு அரசியல்வாதி அல்ல…. Read more
பொலிஸ் அதிகாரத்தை தன் வசம் வைத்திருக்கும் கோத்தாவின் கருத்து நகைப்பிற்குரியது – சுரேஷ்
பொலிஸ் அதிகாரத்தை பாதுகாப்புச் செயலாளர் தனது கையில் வைத்துக்கொண்டு வட மாகாணத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் கடமை முதலமைச்சர் விக்கினேஸ்வரனின்… Read more
விக்னேஸ்வரன் காவல்துறையினருக்கு உத்தரவிட முடியாது – கோதபாய ராஜபக்ஷ
வட மாகாணசபையின் முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரனால் காவல்துறையினருக்கு உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்…. Read more
உரிய நேரத்தில் காணி, காவல்துறை அதிகாரங்கள் வடக்கிற்கு கிடைக்கப்பெறும் – விக்னேஸ்வரன்
“வடக்கு மக்களின் பாதுகாப்பு கேள்விக்கிடமான நிலையில்” உரிய நேரத்தில் காணி, காவல்துறை அதிகாரங்கள் வடக்கிற்கு கிடைக்கப்பெறும் – விக்னேஸ்வரன் உரிய… Read more
பெண் பொலிஸாரிடமே ஆபாசமாக பேசிய வாலிபர் கைது
தமிழகத்தில் பொலிஸ் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரியும் பெண் பொலிசாருக்கே பாலியல் தொல்லை கொடுத்ததாக, மாமல்லபுரம் அருகே உள்ள வடநெமிலியை சேர்ந்த… Read more
















