Archive: Page 815
இலங்கை விஜயத்தை உறுதி செய்தார் பிரித்தானிய இளவரசர்
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கவுள்ளதை பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் உறுதி செய்துள்ளார். இது தொடர்பில் பிரித்தானிய… Read more
ஈழக் கனவை நனவாக்க படிப்படியாக முன்னேறுகிறது கூட்டமைப்பு: முஸாம்மில்
புதிய ஈழத் திட்டம் படிமுறை படிமுறையாக முன்னோக்கிச் செல்வதாக தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸாம்மில் கண்டுபிடித்துள்ளார்…. Read more
சித்தார்த்துடன் ரகசிய திருமணமா? சமந்தா பரபரப்பு பேட்டி
சித்தார்த்துக்கும், சமந்தாவுக்கும் ரகசிய திருமணம் நடந்ததாக கிசுகிசுக்கள் பரவின. இருவரும் சேர்ந்து வாழ்வதாகவும் கூறப்பட்டது. தெலுங்கு படமொன்றில் சமந்தாவும், சித்தார்த்தும்… Read more
மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான பிரேரணை நிறைவேற்றம்
போரில் உயிர் நீத்தவர்களுக்கும் மாவீரர் துயிலும் இல்லங்களில் புதைக்கப்பட்ட கல்லறைகளுக்கும், அவர்களுடைய உறவினர்களும் உரித்துடையவர்களும் அஞ்சலி செலுத்துவதற்கு வடக்கு மாகாண… Read more
பொதுநலவாய மாநாட்டை இந்தியா புறக்கணிக்க கோரி சட்டப்பேரவையில் தீர்மானம்
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகின் மிகக் கொடுமையான இனப்படுகொலையையும், மனித உரிமை மீறலையும் நடத்திய இலங்கையை… Read more
ஆஸியில் இருந்து திரும்பிய 40 பேர் விமான நிலையத்தில் கைது
சட்டவிரோதமான முறையில் படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரியவர்களில் 40 பேர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். புகலிடக் கோரிக்கையாளர்களான… Read more
மதவாதத்தைத் தீண்டாதீரென பிக்குகளை விரட்டிய அமைச்சர்
மத பேதங்களை ஏற்படுத்தும் வகையில் செயற்படாது வெளியேறுமாறு சிஹல ராவய அமைப்பின் பெளத்த பிக்குகளை அமைச்சர் குணரட்ன வீரக்கோன் விரட்டியடித்துள்ளார்…. Read more
பெப்சி, கோக்குக்குத் தடை விவசாய அமைச்சர் அதிரடி
வடக்கு மாகாண அமைச்சர்களின் நிகழ்வுகளிலோ, கூட்டங்களிலோ “பெப்சி’, “கொக்கா கோலா’ போன்ற வெளிநாட்டு மென்பானங்கள் பயன்படுத்தக் கூடாதெனவும் உள்ளூர் பழரசங்களே… Read more
செய் அல்லது செத்து மடி இதையே மனதில் நிறுத்துக; பதவி ஏற்பில் அமைச்சர் குருகுலராஜா
உன்னால் முடிந்தால் செய்; அல்லது செத்துமடி” என்ற வாசகத்தை உங்கள் மனக் கண் முன் தினமும் வையுங்கள். எமது பூமி… Read more
எயிட்ஸ் தாக்கம் நாட்டில் அதிகரிப்பு
நாட்டில் எயிட்ஸ் தாக்கம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் எயிட்ஸ் நோய்த் தொற்று அதிகரிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அதிகரிப்பதற்கான… Read more
















