Archive: Page 859
ரெண்டு பாஷை!
ஒரு எலி தன் குடும்பத்தோடு போய்க் கொண்டிருந்தது.. அப்போது திடீரென ஒரு பூனை வழி மறித்தது. தாய் எலியும், குட்டி… Read more
நான்கு பொம்மைகள்
நாட்டை ஆளும் அரசன் ஒருவனிடத்தில், அந்த நாட்டின் சிற்பி நான்கு பொம்மைகளை கொண்டு வந்து தருகிறார். அரசன் கோபமாக ”… Read more
எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு!
உலகில் எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு ஒன்று உண்டா என்பதில் அனைவருக்கும் சந்தேகம் வருவது உண்மை, ஆனால்… Read more
வேலூர் சிறையில் முருகன், பேரறிவாளனுடன் வைகோ சந்திப்பு
வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கபட்ட முருகன், பேரறிவாளன் மற்றும் சாந்தன் ஆகியோரை வேலூர்… Read more
பாதாள அறையில் பெண்களுடன் பாலியல் உறவு கொண்டாரா கடாபி?
மும்மர் கடாபிக்கு எதிராக பாலியல் புகார்கள் குறித்த கேள்விக்கு, அவரது பாதுகாப்பு இயக்குனர் மன்சூர் டாவ் பதிலளித்துள்ளார். லிபியாவின் முன்னாள்… Read more
அவசர காலத்தில் உதவ ‘டுவிட்டர் அலெர்ட்’ அறிமுகம்
நியூயார்க்: இயற்கை சீற்றம் போன்ற அசாதாரண சூழ்நிலைகளில் எச்சரிக்கை தகவல்களை டுவிட்டர் அனுப்ப உள்ளது. இதற்காக ‘டுவிட்டர் அலார்ட்’ சேவையை… Read more
முட்புதரில் வீசப்பட்ட சிசு பிரதேசவாசிகளால் மீட்பு
கந்தகெட்டிய தோட்டப் பகுதி முட்புதருக்குள் வீசப்பட்டிருந்த சிசு ஒன்றினை பிரதேசவாசிகள் மீட்டெடுத்து மடுல்கலை வைத்தியசாலையில் ஒப்படைத்த சம்பவம் ஒன்று இன்று… Read more
பிரபாகரனின் துப்பாக்கிக்குப் பயந்தே தமிழர்கள் வாக்களித்துள்ளனர்: கண்டுபிடித்துள்ளாராம் சம்பிக்க ரவணக்க
வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பினை வெற்றியடைந்ததன் ஊடாக அரசாங்கம் அரசியல் ரீதியான தவறை செய்துள்ளது… Read more
இராணுவத்தை அகற்றினால் மட்டுமே வடக்கில் சமாதானத்தை ஏற்படுத்த முடியும் – இந்தியா
இராணுவத்தை அகற்றினால் மட்டுமே வடக்கில் சமாதானத்தை ஏற்படுத்த முடியும் என இந்திய மத்திய அமைச்சர் ஜீ.கே.வாசன் தெரிவித்துள்ளார். வட மாகாணத்தில்… Read more
சிறையிலிருந்து தப்பிச் சென்ற முக்கிய புலிச் சந்தேக நபர் வெளிநாடு சென்று விட்டார்
கடந்த வெசாக் காலத்தில் மாத்தறை வெசாக் வலயத்தில் பணியாற்ற சிறையதிகாரிகளினால் அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து தப்பிச் சென்ற முக்கிய புலிச்… Read more
















