Archive: Page 858
கொட்டாஞ்சேனையில் வர்த்தகர் ஒருவர் சுட்டுக் கொலை
கொட்டாஞ்சேனை புளுமென்டல் வீதியில் இன்று மாலை 4.10 அளவில் வியாபாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கார் ஒன்றில் வந்த இனந்தெரியாத… Read more
கட்டார் உலகக் கிண்ண கட்டுமானப் பணிகள்: பலியாகும் தொழிலாளர்கள்?
கட்டாரில் உலகக் கிண்ண கட்டுமானப் பணிகளுக்காக வந்துள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்கள், குறிப்பாக நேபாளிகள், கொத்தடிமைகள் போல நடத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன…. Read more
இன்னைக்குக் கல்யாணத்தை வச்சுக்கிட்டு எங்க சாமி தூங்கறது?
கிருபானந்த வாரியார் திருமணம் ஒன்றிற்குத் தலைமை தாங்கச் சென்றிருந்தார். அங்கே நடிகவேள் எம்.ஆர்.ராதாவும் வந்திருந்தார். இருவரும் சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருக்க… Read more
பிரபாகரனை விட சி.வி. விக்னேஸ்வரன் மிகவும் பயங்கரமான ஆபத்தான நபர் – ஹெல உறுமய
வேலுப்பிள்ளை பிரபாகரனை விட சி.வி. விக்னேஸ்வரன் மிகவும் பயங்கரமான ஆபத்தான நபர் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில்… Read more
இலங்கை தொடர்பான நவநீதம்பிள்ளையின் அறிக்கைக்கு அமெரிக்கா, இந்தியா, நோர்வே, ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்பு
ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் நேற்று முன்தினம் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை… Read more
தமிழருக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்காவிட்டால் சாட்சிக்காரர்கள் பிரச்சினையைக் கையிலெடுப்பர்; அரசை எச்சரிக்கிறார் மனோ கணேசன்
தமிழ் மக்களுக்காகச் சாட்சிக் கையயழுத்துப் போட்டிருப்பது சர்வதேசமும், ஐ.நா. சபையும் தான். இங்குள்ள தமிழ்த் தலைவர்களுடன் அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க மறுத்தால்… Read more
பகலில் தூங்கினால் நினைவாற்றல் அதிகரிக்கும்
பகலில் ஒரு மணி நேரம் வரை தூங்கினால், மாணவர்களின் நினைவாற்றல் அதிகரிக்கும் என்பதை, அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவில், 40… Read more
நவிபிள்ளை அறிக்கை குறித்து பொதுநலவாய அமைப்பு உறுப்பு நாடுகள் கவனம் செலுத்த வேண்டும்
பொதுநலவாய அமைப்பின் உறுப்பு நாடுகளினது வெளிவிவகார அமைச்சர்கள் குழு மனித உரிமை தொடர்பில் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என… Read more
பலரிடம் பொய் கூறி 2 கோடி ரூபா மோசடி செய்த பெண் கைது
வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி நிதி மோசடி செய்த பெண் ஒருவர் ஹொரண – மினுவங்கொட பகுதியில்… Read more
கெட்டபழக்கம்!
ஒருவரிடம் தெருவில் சென்ற பிச்சைக்காரன் சாப்பிட இரண்டு ரூபாய் கேட்டான். அவர் அவனை விசாரித்தார், ”குடிப்பாயா?” ‘இல்லை,சார்,’ ”சிகரெட் பிடிப்பாயா?”… Read more
















