List/Grid

Archive: Page 914

vijay

விஜயின் ஒரு கோடி ரூபா நலத்திட்டம் ரத்தானது ஏன்? : வெளியானது பரபரப்புத் தகவல்கள்

நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை சென்னை மீனம்பாக்கத்தில் நடைபெறவிருந்து ஒரு கோடி ரூபா நலத்திட்டம் ரத்தானது ஏன்? பரபரப்பான… Read more »

chilli

அந்தரங்க உறுப்புகளில் மிளகாய் தூளை கொட்டி விசாரணை செய்யும் இலங்கை பொலிஸ்!- ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு

இலங்கை பொலிஸ் விசாரணைகளின்போது, மிளகாய் பொடியை கண்கள் மற்றும் அந்தரங்க உறுப்புகளில் கொட்டுதல் போன்ற மோசமான சித்திரவதை முறைகளைக் கையாள்வதாக… Read more »

LTTE-Flag

இலங்கையின் இரண்டு வங்கிகளில் புலிகளின் 86 மில்லியன் ரூபாவை ரெஜி வைப்பிலிட்டுள்ளார் – அரசாங்கம்

விடுதலைப்புலிகள் அமைப்புக்கு இலங்கையில் உள்ள இரண்டு வங்கிகளில் 86 மில்லியன் பணம் வைப்புச் செய்யப்பட்டிருந்ததாக அரசாங்கத்திற்கு தெரியவந்துள்ளது என திவயின… Read more »

fishing2

கடும் காற்றினால் மீனவர்கள் மாயம்! மூன்று சடலங்கள் மீட்பு! மீனவர்களை மீட்டுத்தர கோரி போராட்டம்

பலபிட்டி கடற்பரப்பில் 20 படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் 3 படகுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதில் பயணித்த இரண்டு மீனவர்களின் சடலங்கள்… Read more »

daklach

அரசுடன் சேர்ந்தியங்கும் ஈபிடிபியும் 13வது திருத்தம் தொடர்பாக ஆராய குழு அமைப்பு

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் மாற்றங்களை கொண்டுவரவிருக்கும் அரசாங்க யோசனைகளை பரிசீலிப்பதற்காக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் ஒன்றான ஈழ… Read more »

dead_baby

மட்டக்களப்பில் பஸ் சில்லில் சிக்கி 2 வயது குழ்தை பலி

பஸ்ஸின் சில்லில் சிக்கி 2 வயது குழந்தை பலியான சம்பவம் மட்டக்களப்பில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

dinesh

முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா உட்பட இராணுவ நீதிமன்றத்தால் 5,726 பேர் தண்டிக்கப்பட்டனர்- அமைச்சர் தினேஸ் குணவர்த்தன

2006ஆம் ஆண்டு முதல் 421 படை அதிகாரிகளும் 5205 படை வீரர்களும் இராணுவ நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டார்கள் என்று நாடாளுமன்றத்தில்… Read more »

fishing

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்!

நாட்டின் பல பாகங்களிலும் கடும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவிவருவதால் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் என… Read more »

un-flag

இலங்கை நீதிபதி ஜ.நா விசாரணை குழுவில் இருந்து விலகல்! விசாரணைகளை பதவி விலகல் பாதிக்காது- ஜ.நா

ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழாமொன்றிலிருந்து இலங்கை நீதிபதி ஒருவர் விலகிக் கொண்டுள்ளார்.

army

தன்னை சீரழித்த இராணுவச் சிப்பாயை அடையாளம் காட்டிய 7 வயது சிறுமி

வவுனியா நெடுங்கேணியில் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்ட சந்தேக நபரை, பாதிக்கப்பட்ட சிறுமி வெள்ளியன்று… Read more »