List/Grid

Archive: Page 915

K-Kuruparan

தமிழரசுக் கட்சி சுமந்திரனுக்கு நேரமில்லையாம்! சிவில் சமூகத்திற்கும் ஆப்படிக்கும் தமிழரசு கட்சி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு நேரம் இன்மை காரணமாக சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் தமிழ்த் தேசிய… Read more »

CrimeSceneTape

வவுனியாவில் கடை உடைத்து 500,000 ரூபாய் பெறுமதியான பொருட்கள் திருட்டு

வவுனியா கொறவப் பொத்தானை வீதியில் உள்ள பலசரக்கு கடையினை உடைத்து 500,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டுள்ளன்

lori

எப்படி வந்தன? நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியில் இருந்து வெடி குண்டுகள் மீட்பு!

அம்பாறை – மஹாஓயா பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கு இடமான லொறியை சோதனை செய்தபோது அதில் இருந்து ஒரு தொகை… Read more »

samantha-vijay

விஜயுடன் ஜோடி சேரும் சமந்தா

ஆந்திர சினிமாவில் நம்பர் ஒன் நாற்காலியில் அமர்ந்திருப்பவர் சமந்தா. அமலா பால், அஞ்சலி, தமன்னா என, சில அதிர்வேட்டு நடிகைகள்… Read more »

arrest

தங்க கட்டிகளுடன் வந்த அமெரிக்க பிரஜை கட்டுநாயக்காவில் கைது!

25 இலட்சம் பெறுமதியான தங்கக் கட்டிகளுடன், அமெரிக்கப் பிரஜை ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

hegalia

நாட்டில் இரண்டு அரசாங்கங்கள் உருவாகுவதை தடுக்கவே தருத்தம்- கெஹெலிய

ஒற்றையாட்சி முறைமையின் கீழ் உள்ள இந்த நாட்டில் இரண்டு அரசாங்கங்கள் உருவாகுவதை தடுக்கும் நோக்கிலேயே ஒன்றுக்கு மேற்பட்ட மாகாண சபைகள்… Read more »

fishing2

எங்களின் கடலிலே…

அள்ளித் தந்த கடலே அள்ளிக் கொண்டு சென்ற சுனாமி அவலத்திலிருந்து மீள்வதற்குள் போரினால் இடப்பெயர்வைச் சந்தித்து மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் தென்பகுதியைச்… Read more »

baned

சீனாவில் பொது இடங்களில் பெண்கள் கவர்ச்சி ஆடை அணியத் தடை!

கவர்ச்சியான ஆடைகளை அணிந்து பொது இடங்களுக்கு செல்ல வேண்டாம் என சீனப் பெண்களுக்கு அந்நாட்டு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

LTTE-Flag

புலிகள் புத்துயிர் பெறலாம்; இலங்கை அரசு நம்புவதாக அமெரிக்கா அறிக்கை

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் புத்துயிர் பெற வாய்ப்பிருப்பதாகக் இலங்கை கருதுகிறது.இதன்காரணமாக சிலபாதுகாப்பு நடைமுறைகளில் மாற்றம் கொண்டுவர அரசு… Read more »

samantha

இலங்கையிடம் பொறுப்புக் கூறலை வலியுறுத்தியவர் ஐ.நா.தூதரானார்

இலங்கை தொடர்பாக அமெரிக்கா தொடர்ச்சியாகக் கடும் போக்கை கடைப்பிடித்துவரும் நிலையில், இலங்கைக்கு இப்போது மேலும் ஒரு தலைவலி ஏற்பட்டுள்ளது.